Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கோழையாக வாழ்ந்திடாதே!

Posted on June 5, 2014 by admin

கோழையாக வாழ்ந்திடாதே!

கோழையாக வாழ்ந்திடாதே எந்த
கொடுமைக்கும் நீ பயந்திடாதே
ஏழைக்கும் கோபமுண்டு -என்பதை
யாரிடமும் மறந்தும் காட்டிடாதே

பேச்சிலே  பணிவாக இருந்தாலே
பீதியில் நடுங்கிடுவார் பார்த்தாலே
பிறப்பை ஏங்கி தவிக்காதே-வாழ்க்கை
பெருகிடும் உனது உழைப்பாலே

நேர்மையய் என்றும் மறக்காதே
நெஞ்சிலே துணிவை இழக்காதே
வஞ்சனையின்றி உழைத்தாலே -வாழ்க்கை
விஞ்சிடும் உனது அறத்தாலே

வசதியானவன் வாழ்வெல்லாம் நன்கு
வாழ்வதாய் மட்டும் எண்ணிவிடாதே
வாய் நிறைய சிரிப்பதாலே-அவன்
வாழ்கையை பெரிதாய்  நினைக்காதே

தோல்விக்கு பயந்து இருக்காதே
தொடரும் கவலைகள் மறைந்தாலே
தொட்டிடும் சிகரத்தை மனத்தாலே -அதனால்
தொடங்கிடு மகிழ்ச்சியை மனதாலே

source: http://www.kaviyazhi.blogspot.com/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 37 = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb