Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சுய நலம் கோடி!

Posted on May 26, 2014 by admin

சுய நலம் கோடி!

பரந்து விரிந்த பூமியில் இன்னும்
மனிதன் மனது விரியவில்லை

தனக்கு மட்டும் என்ற எண்ணம்
தன் தாழ்வு மனதில் கொள்ளை

பலர் பருவ வயதில் தெரியும்
குணத்தின் நிலை நன்கு புரியும்

இன்னும் வளர்ந்து வந்த பிறகு
சிலர் வறட்டு குணமும் அறியும்

வளர்ப்பு நிலை கொண்டு பலர்
வாழ்வின் உயர்வு அமையும்

இறப்பு வரை மாறாத செயல்கள்
சில இழிவு கொண்டோரிடம் உண்டு

நம்மில் வளர்ந்து வரும் சிலரை
கண்டு வாழ்த்த மனமில்லை நாம்

வளர்ந்திடுவானோ ! இந்த எண்ணம்
உள் மனதில் ஓயாத தொல்லை

தன் உறவு மட்டும் மேன் பட மனதில்
பலரை பகையாக்க சூழ்ச்சி ஏழும்

நம் நாக்கு ஏப்போதும் மாற்றி பேச
நம் செயல் இதில் ஓயவில்லை

குடும்ப விழாக்களில் பங்கெடுப்பு –இது
இறுதியில் மிஞ்சும் முகம் சுளிப்பு

விட்டு கொடுப்பதை விட நமக்கு
விடா பிடித்தான் மிக அதிகம்

சொத்து கொண்ட குடும்பத்தில் என்றும்
சூழ்ச்சி போடும் வேஷம் தாராளம்

என் குடும்பம் என் மக்கள் இது
சுய நலத்தின் படிக்கற்கள்

எல்லாமும் இனி எல்லோரும் இது
சிறந்த பண்பின் வெளி காட்டல்

இறைவனை முழுமையாய் அஞ்சினாலே
இம்மை வாழ்வின் ஆசை போகும்

மறுமை வாழ்வை நினைத்து வாழு
மனதும் கூட இன்னும் புனிதமாகும்

அமல்கள் கோடி நிறைவாய் செய்து
அமைப்போம் வாழ்வை இறைவனை நாடி !

கவிஞன். இறையடிமை

http://islamintamil.forumakers.com/t2046-topic

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb