Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மாறும் காலச் சூழலில் மதரஸா!

Posted on May 24, 2014 by admin

  மவ்லானா வஹீதுத்தீன் கான்  

[ ஆண்டுதோரும் ஆயிரக்கணக்கான ஆலிம்களை தயார்படுத்தி மதரஸாக்கள் அனுப்புகின்றன. அவர்கள் தாவா பணி செய்ய தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.

மதரஸா பயிற்சி நோக்கமே ”தாவா பணி” தான். ஆனால், தாவா பணி செய்யாதவர்களாக தர்க்கத்தில் காலம் கழித்தனர். இவர்களது எதிர்வாதம் வெற்றி, தோல்வி நோக்கியதாக; வாதத்தில் வெல்பவர் சிறந்தவர், தோல்வி கண்டவர் சிறப்பிழந்தவர் சூழலை உருவாக்கியது. ஆக்ரோஷமான எதிர்வாதமாக அமைந்தது.

தற்காலம் அறிவியல், ஆராய்ச்சிக்காலம். எதிர்வாதக் காலக்கட்டமல்ல. இந்த காலத்திற்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். எதிர்வாதம் பேசக்கூடியவர்களை மதரஸாக்கள் உருவாக்கக்கூடாது.

எதிர்வாதம் விரக்தியாக்குவதோடு தோற்பவர் மனத்தில் பழியுணர்ச்சியை உருவாக்கும்.

ஒருவரை மற்றவர் வெல்லும் எண்ணம் போராட்டமாக மாற்றும்.

சரி, தவறு உணரப்படாமல் தோற்கடித்தல், வெற்றி கொள்தல் எண்ணமே மேலோங்கும்.

இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையல்ல.

மனித இதயத்தை சுத்தப்படுத்துதலே உண்மையான மதபோதகர் பணி.

இந்த எண்ணத்துடன் பயில்வோருக்கு மட்டும் பயிற்சி தந்து சமூகத்துக்குள் அனுப்ப வேண்டும்.]

மாறும் காலச் சூழலில் மதரஸா!

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மதரஸாக்கள் அதிகமக தோற்றுவிக்கப்பட்டன. மதக்கல்வி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே தோன்றியது.

உலமாக்கள் ஒன்றிணைந்து “இந்தியா தாருத் தாலிம்” – அறிவு இல்லம் இந்தியா” என்று ஃபத்வா கொடுத்தனர். அதன் காரணமாக மதரஸா – கல்வி நிலையங்கள் இந்தியா முழுவதும் நிறுவப்பட்டன. சிறிய வருமானத்தில் ஆயிரம் உலமாக்கள் உதவியுடன் எதிப்பார்ப்புகளின்றி மதரஸாக்கள் நடைபெற்றன. இலவசமாக போதித்தனர். ஏழைகள் பயனடைந்தனர்.

மார்க்க அறிஞர்களை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட மதரஸாக்கள் பட்டம் வழங்கி மக்களுக்கு இறை செய்தியை எடுத்துரைக்கும் தாவா பணியில் அவர்களை ஈடுபடுத்தின.

காலப்போக்கில் “எதிர்வாத அணுகுமுறை” – Polemical Approch- இல் இறங்கியதால் மதரஸாக்கள் வலுவிழந்தன. ஆண்டுதோரும் ஆயிரக்கணக்கான ஆலிம்களை தயார்படுத்தி மதரஸாக்கள் அனுப்புகின்றன. அவர்கள் தாவா பணி செய்ய தகுதியற்றவர்களாக இருக்கின்றனர்.

மதரஸா பயிற்சி நோக்கமே ”தாவா பணி” தான். ஆனால், தாவா பணி செய்யாதவர்களாக தர்க்கத்தில் காலம் கழித்தனர். இவர்களது எதிர்வாதம் வெற்றி, தோல்வி நோக்கியதாக; வாதத்தில் வெல்பவர் சிறந்தவர், தோல்வி கண்டவர் சிறப்பிழந்தவர் சூழலை உருவாக்கியது. ஆக்ரோஷமான எதிர்வாதமாக அமைந்தது.

தற்காலம் அறிவியல், ஆராய்ச்சிக்காலம். எதிர்வாதக் காலக்கட்டமல்ல. இந்த காலத்திற்கு ஏற்றவாறு தயாராக வேண்டும். எதிர்வாதம் பேசக்கூடியவர்களை மதரஸாக்கள் உருவாக்கக்கூடாது. எதிர்வாதம் விரக்தியாக்குவதோடு தோற்பவர் மனத்தில் பழியுணர்ச்சியை உருவாக்கும். ஒருவரை மற்றவர் வெல்லும் எண்ணம் போராட்டமாக மாற்றும். சரி, தவறு உணரப்படாமல் தோற்கடித்தல், வெற்றி கொள்தல் எண்ணமே மேலோங்கும். இது அல்லா ஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையல்ல. மனித இதயத்தை சுத்தப்படுத்துதலே உண்மையான மதபோதகர் பணி. இந்த எண்ணத்துடன் பயில்வோருக்கு மட்டும் பயிற்சி தந்து சமூகத்துக்குள் அனுப்ப வேண்டும்.

அரசியலார் அமைப்பு முறையில் ஒரு சமூகம், இனம், பார்வை பாகுபாடு இருக்கும். அரசியலற்ற பொது அமைப்பு முறை செயல்ப்பாடே சிறப்பிற்குரியது. இக்கட்டமைப்பு மூலம் உருவாகும் நிறுவனங்கள் உருவாக்கக்கூடியவர்களே ஒட்டு மொத்த மனித குலத்தின் மீதும் அக்கரை செலுத்தக் கூடியவர்கள்.

– தமிழாக்கம்: ஜெ.ஜ ஹாங்கீர், முஸ்லிம் முரசு மே, 2014

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 82 = 86

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb