Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முன்மாதிரி முஸ்லிம் மாணவி முர்ஷிதா நஸ்ரின்

Posted on May 13, 2014 by admin

”எனக்கு ஹிஜாப் தான் முக்கியம்” -முர்ஷிதா நஸ்ரின்

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தை சேர்ந்தவர் ஹாஜா அலாவுதீன். இவருடைய மகள் முர்ஷிதா நஸ்ரின்.

இவர் திருவாரூரிலுள்ள GRM பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்துள்ளார்.

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த மாணவியை கௌரவிக்கும் நோக்கில் பள்ளி நிர்வாகம் மீடியாவுக்கு அழைப்பு விடுத்தது.

மீடியா முன்னிலையில் வருவதாக இருந்தால் நிகாபை கழட்ட சொல்வார்கள். எனக்கு என்னுடைய கண்ணியம் தான் முதலில் முக்கியம்.

உலகில் கிடைக்கும் பெயர் புகழ் எதுவும் தேவையில்லை, அல்லாஹ்விடமிருந்து நற்பெயர் கிடைத்தாலே போதுமானது என்று மீடியா முன்னால் தோன்றுவதை முழுமையாக மறுத்துள்ளார்.

அதன்பிறகு மாவட்ட ஆட்சியர் அந்த மாணவிக்கு சான்றிதல் வழங்கி கௌரவித்தார்.

இந்த பதிவின் மூலம் நாம் மூன்று விஷயங்களை உலகுக்கு சொல்ல முடியும்….

1. வஞ்சிக்கப்பட்ட, நசுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் மாணவி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.

2. உலகமே கௌரவப்படுத்த நினைத்த போதும் தனக்கு மார்க்கம் மட்டுமே முதலிடம் என்ற கொள்கையில் உறுதியோடு இருக்கிறார்.

3. முஸ்லிம் பெண்களின் பர்தா பெண்களின் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுத்துகிறது என்ற போலி சிந்தனையாளர்களின் கூற்று உடைபடுகிறது.

நம்முடைய அன்பு சகோதரி முர்ஷிதா நஸ்ரின் 12 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் விபரம்

தமிழ் 192,

ஆங்கிலம் 188,

பொருளியல் 200,

வணிகவியல் 200,

கணக்குப்பதிவியல் 200,

வணிக கணிதம் 197,

மொத்தம் 1177

மாவட்டத்தில் முதலிடம் பிடித்த அன்பு சகோதரி மாநில அளவிலும் முதலிடம் பிடித்து, தேசிய அளவிலும் முதலிடம் பிடித்து இம்மையில் பல்வேறு சாதனைகள் புரிந்து, மறுமையில் அல்லாஹ்வுடைய திருப்தியை அடைந்து ஈருலகிலும் வெற்றிபெறுமாறு இறைவனிடம் இருகரம் ஏந்தி துஆ செய்கிறோம்.

– சங்கை ரிதுவான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb