Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மோடியை காப்பாற்றி வரும் அந்த நபர் யார்!?

Posted on May 2, 2014 by admin

மோடியை காப்பாற்றி வரும் அந்த நபர் யார்?

வடக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில். இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பெங்காலிகள் என்று கூறிக்கொண்டு மக்களிடையே கலவரத்தை தூண்டும் இவர்கள் யார்? இது எனக்கு வருத்தமளிக்கிறது. ஆனால் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மனம் போன போக்கில் பேசி வருகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நாட்டின் பிரதமரானால் நாடு தீப்பற்றி எரியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். – மம்தா.

“மோடி கையை தூக்கினால், அதிலிருந்து இரத்தம் வழிகிறது! குஜராத்தின் கசாப்கடைகாரன் மோடி”! – மம்தாவின் கடும் தாக்கு!

“சின்னபுள்ளதனமா நடந்துக்காதே” – மோடிக்கு,பிரியங்காகாந்தி தாக்கு.

“காஷ்மீருக்கு வர மோடிக்கு தைரியம் இருக்கா” – ஒமர் அப்துல்லா தாக்கு.

“பெண்ணை வேவுபார்த்த விஷயத்தில் மோடி மீது,முறையான விசாரனை வரும் 16ம் தேதிக்குள் அமைக்கப்படும்” – கபில் சிபல்.

அமித்ஷாவை அழைத்து முகத்தை துடைத்துக்கொள்.

குற்றவாளி மோடியை காப்பாற்றி வரும் அந்த நபர் யார்?

குஜராத்தில் போலி என்கவுண்டர் மூலம் கொல்லப்பட்ட இஷ்ரத் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டி.ஜி.வன்சாராவுக்கும், அம்மாநில உள்துறை அமைச்சரான அமித் ஷாவுக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல்கள் என்கவுண்டரின் போதும் என்ன நடந்தது என்பதை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது.

பல்வேறு காவல்துறை அதிகாரிகளும், இந்த சம்பவத்திற்கு இவர்கள்தான் காரணம் என சுட்டிக் காட்டியபோதும் இவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வன்சராவின் ராஜினாமா கடிதத்தில், அரசின் ரகசிய உத்தரவையே நாங்கள் செயல்படுத்தினோம் என தெரிவித்திருந்திருக்கிறார்.

அப்படியானால் இது மோடியின் ஒப்புதல் இல்லாமல் நடந்திருக்கமுடியாது. அப்படியானால், இஷ்ரத் கொலை வழக்கில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷாவை கைது செய்ய போதிய ஆதாரம் இருந்தும் அவர்களை கைது செய்யவிடாமல் காப்பாற்றுவது யார்?” – கபில் சிபல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

17 − = 13

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb