Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

”…நாங்கள் இல்லை என்றால்….!”

Posted on March 16, 2014 by admin

”…நாங்கள் இல்லை என்றால்… அப்படி ஆகியிருக்கும், இப்படி ஆகியிருக்கும் என்று சொல்ல வேண்டாம்.” இப்படி சொல்வதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்திருக்கிறார்கள். ஏனெனில் காலம் அல்லாஹ்வின் கரங்களில் உள்ளதே தவிர எந்த மனிதனின் எந்த இயக்கத்தவரின் கரத்திலும் இல்லை.

பொதுவாகவே தமிழகத்திலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும், இயக்கவாதிகளும் தங்களது சாதனைகளை குறிப்பிடும்போது இதுபோன்று குறிப்பிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார்கள்.

மாற்றார்களுக்கு இது கலாச்சாரமாக இருக்கலாம் ஆனால் ஒரு முஸ்லிம் இதுபோன்ற வார்த்தைகளை உச்சரிப்பதை விட்டும் விலகிக்கொள்ள வேண்டும். தயவுசெய்து முஸ்லிம் அரசியல் மற்றும் இயக்கவாதிகள் இதுபோன்று பேச வேண்டாம். 

மறுமையுடன் இம்மையை ஒப்பிடும்போது இம்மை மிக மிக அற்பமானது என்கிறது இறைவேதம். எனவே இம்மைக்காக மறுமையை இழந்துவிட வேண்டாம்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb