Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே!

Posted on February 22, 2014 by admin

எல்லாம் எனக்கே என்று பேராசை பிடித்து அலையாதே!

அதிகமாக பேராசைப் பட்டால் அது அழிவில்தான் முடியும். படிப்பினைக்கு ஒரு குட்டிக்கதையை பார்ப்போமா…?!

“இன்று மாலை சூரியன் மறைவதற்குள் நீங்கள் ஓடி முடிக்கும் நிலம் முழுவதும் உங்களுக்கே சொந்தம். ஆனால் சூரியன் மறைவதற்குள் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு திரும்பி வந்துவிட வேண்டும்” என்று ஒருவர் அறிவித்தார்.

பேராசைக்காரன் ஒருவன் ஓடினான் ஓடினான்… கண்ணை மூடிக்கொண்டு ஓடினான். நேரம் முடியப் போவதை உணர்ந்து திரும்ப ஓடி வந்தான். சூரியன் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.

சூரியன் மறைவதற்கு சில வினாடிகளே இருந்தன. இவனும் குறிப்பிட்ட இடத்தை தொடுவதற்கு கொஞ்ச தூரமே இருந்தது. இன்னும் ஒரு வினாடி தான்… மூச்சை பிடித்துக் கொண்டு ஓடினான். சூரியனும் மறைந்தது. அவன் வெற்றி பெற்று விட்டதாகவும், அவன் ஓடிய நிலம் முழுவதும் அவனுக்கே சொந்தம் என்று அறிவித்தார்கள். ஆனால் பரிதாபம், அதை கேட்க அந்த மனிதன் உயிரோடு இல்லை. மூச்சுத்திணறி இறந்து கிடந்தான்.  இதுதான் உலகம்.

எல்லாம் எனக்கே எனக்கே என்று அலையாதே. இதே கருத்தை திருக்குர்ஆனின் அத்தியாயம் 102 (அத்தகாதூர் சூரா) 1-8 வசனங்கள் மூலம் இறைவன் நமக்கு தெளிவு படுத்துகிறான்.

”செல்வத்தைப் பெருக்கும் ஆசை உங்களை (அல்லாஹ்வை விட்டும்) பராக்காக்கி விட்டது-
நீங்கள் கப்றுகளைச் சந்திக்கும் வரை.
அவ்வாறில்லை, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
பின்னர் அவ்வாறல்ல, விரைவில் (அதன் பலனை) நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.
அவ்வாறல்ல – மெய்யான அறிவைக் கொண்டறிந்திருப்பீர்களானால் (அந்த ஆசை உங்களைப் பராக்காக்காது).
நிச்சயமாக (அவ்வாசையால்) நீங்கள் நரகத்தைப் பார்ப்பீர்கள்.
பின்னும், நீங்கள் அதை உறுதியாகக் கண்ணால் பார்ப்பீர்கள்.
பின்னர் அந்நாளில் (இம்மையில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த) அருட் கொடைகளைப் பற்றி நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள்.” (அல்குர்ஆன் 102: 1-8)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb