Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க ஓதுவோம் வாருங்கள்!

Posted on February 13, 2014 by admin

உயர் கலிமாவின் பொருள் உலகெங்கும் கேட்க ஓதுவோம் வாருங்கள்!

 

ஓதுவோம் வாருங்கள்

லாஇலாஹ இல்லல்லாஹ்

முஹம்மது ரசூலுல்லாஹ்

உயர் கலிமாவின் பொருள்

உலகெங்கும் கேட்க

ஓதுவோம் வாருங்கள்!

 

ஆதம் ஹவ்வா முதல் அன்றே

அறிந்து விளம்பிய கீதம்

போதகம் தன்மையில் யாரும்

சாகசம் பேசிய போதும்

மாற்றம் தவழும் இறைக்

கருணை உண்டாகும் (ஓதுவோம்)

 

வணங்கிட இறைவனையல்லால்

வான் புவி எங்குமே இல்லை

குண நபி இறைஞ்சிடும் தூதாய்

கூறுதல் தீன் தரும் எல்லை

குறையென நாம் வாழும்

நிறை மனத்தோடு (ஓதுவோம்)

 

மெய்ப்பொருள் கண்டுள்ளம் தேறி

நேர்வரும் மறுமையை நாடி

பொய்மையும் பேதமும் இல்லா

பாசத்தினால் ஒன்று கூடி

புனித நல் இஸ்லாம்

போதனைத் தோதாய் (ஓதுவோம் வாருங்கள்)

 

லாஇலாஹ இல்லல்லாஹ்

முஹம்மது ரசூலுல்லாஹ்…

 

பாடல் எழுதப்பட்டு, பாடப்பட்டு அரை நூற்றாண்டு கடந்தும் இன்று செவியுற்றாலும் கவிதையின் வரிகள், குரல் வளம் இரண்டும் நம் நெஞ்சத்தை ஆட்கொள்கின்றன. காலம் கடந்தும் இறவாத் தன்மையுடன் வாழும். கேட்போர் மனத்தை சூழும்.

நாற்பது, ஐம்பது ஆண்டுகள் முன்பு இப்பாடல்கள் மாற்றுமத மக்களிடம் முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தித் தந்த மதிப்பு, கண்ணியம், இணக்கம், நட்புகளால் இணக்கப்பட்டு, பிணைக்கப்பட்டு பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிருந்தது.

இதை எழுதிய கவிஞர் பெயர் தெரியவில்லை.

-சேதுக்குடியான், முஸ்லிம் முரசு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 18 = 21

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb