Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மோடியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது பி.பி.சி.

Posted on February 12, 2014 by admin

மோடியின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியது பி.பி.சி.

மக்களை ஏமாற்றுவதில் கில்லாடியான நரேந்திர மோடியின் பித்தலாட்டம் தற்போது உலகெங்கும் கொடிகட்டிப்பறக்கிறது.

சமீபத்தில் வெளியான பித்தலாட்டங்களில் ஒன்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா நரேந்திர மோடியின் பேச்சை உன்னிப்பாக கவனிப்பதுபோன்ற விளம்பரம். இதனை அவரது வகையராக்கள் ஃபேஸ் புக் மூலம் உலகெங்கும் பரப்பி வந்த நேரத்தில் பி.பி.சி. அவர்களது பித்தலாட்டத்தை தோலுறித்துக் காட்டிவிட்டது.

இங்கு இடம் பெற்றுள்ள முதல் படம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, மோடியின் பேச்சை கேட்பது போன்றுள்ளது.

இரண்டாவது படம் அவர் அதே தினம் 28 ஜனவரி 2011, அன்று முன்னால் எகிப்திய அதிபர் முபாரக் உடைய பேச்சை கேட்கும் உண்மையான படமாகும்.

பித்தலாட்டம் செய்வதையே பிழைப்பாக் கொண்டுள்ள ஒருவர் இந்தியாவின் பிரதமராவதை நிச்சயமாக உண்மையான எந்த இந்திய குடிமகனும் விரும்ப மாட்டான் என்பதே உண்மை.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

89 − = 82

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb