Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை! அதை எதற்காகவும் விட முடியாது!

Posted on February 8, 2014 by admin

என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை! அதை எதற்காகவும் விட முடியாது!

மனதை கலங்க வைக்கும் ஓர் நிகழ்வு

சவுதி அரேபியாவில் உள்ள அப்ஹா (ஆசிரின் தலைமையகம்) என்ற இடத்தில்!!

ஓர் மணப்பெண் மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு திருமண நிகழ்வுக்காக தன்னை (மணப்பெண்) அலங்காரம் செய்து கொண்டாள்,

நிகழ்ச்சிக்கு தயார் ஆகி தன் அறையில் இருந்து வெளியேறும் நேரத்தில் இஷா உடையே அதான் சப்தத்தை கேட்டாள், மறுபடியும் உழு செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த அந்த மணப்பெண்!!

தன் தாயிடம் கேட்டாள்: ”அம்மா!! நான் உழு செய்து விட்டு இஷா தொழுது கொள்கின்றேன்” என்று!!

தாய் அதிர்ச்சியானாள்! ”என்ன விளையாடுகிறாயா? எல்லோரும் வெளியே உனக்காக காத்து கொண்டு இருகின்றோம்! நீ உழு செய்தால் உன் அலங்காரம் என்ன ஆகும்! தண்ணீரால் அனைத்தும் சென்று விடுமே!!!நான் அனுமதிக்க மாட்டேன்!! நீ இப்பொழுது தொழ வேண்டாம்!! ஒரு வேளை நீ உழு செய்து அலங்காரத்தை அழித்து விட்டால் அவ்வளவுதான்” என்று!!!

அந்த மணப்பெண் பதில் அளித்தால் தன் தாயுக்கு; “அம்மா! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் ஒழு செய்து தொழுகை நடத்தும் வரை இந்த அறையில் இருந்து வெளியேற மாட்டேன்” என்று!

”அம்மா!! அறிந்து கொள்ளுங்கள்!! என்னை படைத்தவனுக்கு நான் நிறைவேற்ற வேண்டிய கடமை தொழுகை அதை என்னால் எதற்காகவும் விட முடியாது!”

அந்த பெண்ணின் தாய் : நீ உழு செய்து தொழுது விட்டு அலங்காரம் இல்லாமல் வெளியே வந்தால் திருமண நிகழ்ச்சியில் நீ அழகாக இருக்க மாட்டாய்!! உறவினர்கள் உன்னை கேலி செய்வார்கள்!!

அந்த மணப்பெண் தன் தாயை சிரித்த முகத்தோடு பார்த்து கூறினாள்:-

”என் தாயே படைப்பினங்களின் கண்களுக்கு முன் அழகு இல்லாமல் இருப்பேன் என்று கவலை கொள்கின்றீர்கள் ஆனால் தொழுகையை நிறைவேற்றவில்லை என்றால் என்னை படைத்தவனின் கண்களுக்கு அழகாக இருப்பேனா??”

என்று கூறி விட்டு உழு செய்ய ஆயுத்தமானாள்!! பிறகு தொழுகையை ஆரம்பம் செய்தாள். 

சஜ்தாவில் நீண்ட நேரம் இருந்தாள்

தாய் சந்தேகம் கொண்டு எழுப்பும் போது!!!

அந்த பெண்ணின் உயிர் பிரிந்திருந்தது!!!!!

 

நபியவர்கள் சொன்னார்கள் :

யாருக்கு அல்லாஹ் நலவை நாடுகின்றானோ அவர்களை (நல்ல) செயல்கள் செய்பவராக மாற்றுவன்!!

ஒரு மனிதர் கேட்டார்: அல்லாஹ்வின் தூதரே (அல்லாஹ்) எப்படி (நல்ல) செயல்கள் செய்பவராக (மாற்றுவன்!!)

அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்:

மரணத்திற்கு முன்னால் நல்ல செயலை செய்ய கூடிய பாக்கியத்தை அல்லாஹ் அந்த மனிதருக்கு தருவான்!!! பிறகு அந்த நிலையிலேயே அல்லாஹ் அந்த மனிதரின் உயிரை கை பற்றுவான்!! (திர்மதி)

source: https://www.facebook.com/palsuwaikadambam

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 44 = 52

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb