Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உணவு உப்பு மயம்; உலகம் துன்ப மயம்!

Posted on January 29, 2014 by admin

உணவு உப்பு மயம்; உலகம் துன்ப மயம்!

உணவு உப்பு மயம்: உப்பு ஒரு தப்பு தான், சந்தேகமேயில்லை; ஆனால், நம் நாவும் உடலும் உப்புக்குப் பழக்கப்பட்டு விட்டனவே? என்ன செய்வது அறியாமையால் உப்பைத் தின்று சீரழிகிறது மனித இனம். இரும்பைக்கூட அரிக்கும் இந்த இரசாயனம்,உடலையும் உள்ளத்தையும் பாடாய்ப்படுத்துகிறது.அதனால்,மனிதன் உலகத்தைப் பாடாய்ப்படுத்துகிறான்.

உலகம் துன்ப மயம்: உப்பு இல்லாவிடில் சமையல் இல்லை . உப்பு இல்லையெனில் களைப்பு இல்லை:நோய் இல்லை:உப்பால் உடற்சூடு அதிகரிக்கும். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், மூச்சு எண்ணிக்கை அதிகமாகி பதட்டமும் படபடப்பும் உண்டாகும்.

இப்படி எல்லாக் கெடுதல்களையும் கொண்டு வந்து சேர்த்தது உப்பு.

உப்புக்காகப் புளிப்பையும், புளிப்புக்காக காரத்தையும், காரத்திற்காக எண்ணையையும் உணவில் சேர்க்க வேண்டியதாகிறது:

உப்பைத் தவிர்த்தால் இவற்றைச் சேர்த்து வேக வைக்காமல், உணவை மட்டும் நேரடியாக உண்டு நோயின்றி வாழலாம்.

ஒவ்வொரு மனிதனும் 1-கிராம் உப்புக்கு 72-கிராம் தண்ணீரை உடம்பில் தேக்கி வைத்துக் கொள்கிறான்;2.5 லி.தண்ணீரைத் திணித்துக் கொள்கிறோம் என்பதே பொருந்தும்.இதனால், இதயம், நுரையீரல் சுருங்கி விரிய சிரமத்துக்கு உள்ளாகிறது.

தக்க உணவுக்கு உப்பு தேவையில்லை

நம் உடலுக்குப் பொருந்திய, தக்க உணவு என்பது தேங்காயும் பழங்களுமே; இவற்றுக்கு உப்பு தேவையா என்ன? அனால், அவற்றை விட்டு அரிசி, கோதுமை,சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற உலர்ந்த உணவுப்பண்டங்களை நேரடியாக உண்டு வாழும்போது இரத்த ஓட்டம் தடைபடுகிறது; எனவே, இவையெல்லாம் மனித உடலுக்குப் பொருத்தமற்ற உணவுப் பண்டங்களாகும்.

அடுப்பெரிக்க விறகு பயன்படுவதைப் போல, உடலில் அதிக இரத்தத்தை உண்டாக்கவும் ,அதிக தண்ணீரைத் தேக்கவும் உப்பு உதவுகிறது. தவறான உணவுப்பண்டங்களை உண்டு வாழ உப்பு துணை போகிறது; உப்பு, மனிதனுக்கு, இந்த ஒரே ஒரு உதவியைச் செய்து விட்டு மற்றெல்லாத் துன்பங்களையும் கொண்டு வருகிறது.

உப்பை விட்டால் ஏற்படும் நன்மைகள்

உப்பை விட்டு, இயற்கை உணவுகளான தேங்காய், பழங்களை உண்டு வந்தால் யோகாசனம்-பிராணாயாமம்,தியானம் ஆகியவற்றைச் செய்யாமலேயே அதன் பயன்களை அனுபவிக்க முடியும்.

ஆண் பெண் வேறுபாடு இருக்காது; காமவெறி இல்லை; பெண்களுக்கு மாதவிடாய் நின்று வருட விடாயாக நீளும்.

விவசாயம் செய்யத் தேவையிருக்காது; கனி தருமரங்களும், செடிகொடிகளுமே தானாக விளைவதே போதுமானதாக இருக்கும். உப்பை விட்டால் 20மணி நேரம் களைப்பே இல்லாமல் உழைக்க முடியும்; 4மணி நேரத் தூக்கமே போதுமானதாக இருக்கும். மூச்சின் எண்ணிக்கை நிமிடத்திற்கு 6 முதல் 8க்குள் அமையும்; நாடித்துடிப்பு சீராகும். இரத்தக்கொதிப்பு ஏற்படாது.

முடிவுரை: உப்பு உடலை உப்பை வைக்கும் உப்பினால் நரையும் புளியினால் திரையும் உண்டாகும்.எனவே,உப்பை விட்டு விடுதலை பெறுவோம்.விழித்துக் கொள்வோம்;உடல் நலம் பெறுவோம்.

(நெய்வேலி இயற்கை உணவாளர் திரு. சண்முகம்அவர்கள் ஆடுதுறை இயற்கை மருத்துவசங்கத்தில் ஆற்றிய உரையிலிருந்து) நன்றியுடன் பெறப்பட்டது.

தொகுப்பு:

மா.உலகநாதன்,
முனைவர் பட்ட ஆய்வாளர் (தஞ்சைப் பல்கலைக்கழகம்) ,
திருநீலக்குடி. அலைப்பேசி:9442902334

source: http://www.frutarians.blogspot.in/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 76 = 82

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb