Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தவறான செயலுக்கு அருவருப்பான தண்டனை தீர்வாகுமா?

Posted on January 25, 2014 by admin

தவறான செயலுக்கு அருவருப்பான தண்டனை தீர்வாகுமா?

நேற்றைய தினம் சன் நிவூஸ் தொலைக்காட்சியில் கண்டு அதிர்ந்து போன செய்தி ……

மேற்கு வங்காளத்தில் இரண்டு பேர் (ஒரு ஆணும், பெண்ணும்) தனியாக இருந்து இருக்கிறார்கள். (திருமணம் ஆகாதவர்கள் )

இதை அறிந்த ஊர் நிர்வாகம் அவர்களை பஞ்சாயத்தில் ஒப்படைத்து  இருகிறார்கள். இவர்களுக்கு பஞ்சாயத்தில் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் போட்டு இருக்கிறார்கள்.

அந்த தொகை தன்னிடம் இல்லை என்று இருவரும் சொல்லி  – இருகிறார்கள். உடனே அந்த பென்னுக்கு பஞ்சாயத்தில்  வழங்கிய தீர்ப்பு என்ன தெரியுமா (!) கேட்டால் வியந்து போவீர்கள்.

ஊர் சார்பாக அந்த பெண்ணை 13 பேர் கற்பழிக்க வேண்டுமாம்  இப்படி ஒரு தீர்ப்பை வழங்கி தண்டனையை நிறைவேற்றி  இருக்கிறது. அந்த கேடுகெட்ட பஞ்சாயத்தும், ஊர் நிர்வாகமும்! 

13 பேரால் கற்பழிக்க ப்பட்ட பெண் இப்போது மருத்துவ மனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக செய்தியில் சொல்கிறார்கள். (பாருங்க இந்த கொடுமையை)

இந்த லட்சணத்தில் இன்னும் ஓர் இரு நாட்களில் இந்திய நாட்டின் —— வது குடியரசு தினம்

இந்த நிலைமையில் தான் இருக்குது நம்ம நாடு. இப்படியே போனா மக்கள் நிலை….?!!!!!!!!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

90 − 83 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb