Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆபாசத்தை அரங்கேற்றும் பெண்கள்! அடிமையாகும் ஆண்கள்!

Posted on December 26, 2013 by admin

ஆபாசத்தை அரங்கேற்றும் பெண்கள்! அடிமையாகும் ஆண்கள்! 

சமீப காலமாக அமெரிக்காவில் விடியோ சாட்டிங்கின் போது மார்பையும், பிறப்புறுப்பையும் காட்டுகின்ற வழக்கங்கள் அதிகரித்திருப்பதாக வலைப்பூக்கள் சொல்லுகின்றன.

ஏன் அமெரிக்கா என்று சுட்டிக்காட்டுகின்றார்கள் என்றால், அங்கு இது போல சில பெண்கள் நெட்கபேயில் மார்பகத்தை திறந்து காட்ட, அதைப் புகைப்படம் எடுத்து சிலர் சல்லாபத்திற்கு அழைத்திருக்கின்றார்கள். விசயம் போலிஸுக்கு போக, அப்படியே இங்கும் வந்திருக்கிறது. அமெரிக்காவில் இதெல்லாம் சகஜம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

என் நண்பன் வசிக்கும் பிளாட்டிற்குப் பக்கத்தில் இருக்கின்ற கட்டிடத்தில் ஒரு பெண் லேப்டாப்புடன் வந்து அமருவார். ஒடிசலான முகம், ஒய்யாரமான தேகம். அவர் சாட்டிங் செய்வதை நானும் ஒரு முறை பார்த்திருக்கிறேன்.

ஆனால் சில மணி நேரங்களுக்கு முன்பு, நண்பன் பிளாட்டின் மாடியிலிருந்து பாட்டியின் ஏகவசணங்கள் கேட்டிருக்கின்றன. என்னவென்று விசாரிக்க சென்றதில் அதிர்ச்சியும் சில சிந்தனையும் ஏற்பட்டது அவனுக்கு. அந்தப் பெண்ணிற்கும் பாட்டி ஏக வசனத்தில் கத்தியதற்கும் என்ன தொடர்பு?

அமெரிக்காவைப்போல்  இங்கும் அது போல நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்கு சாட்சி அந்தப் பாட்டி. நான் சொன்ன அந்த பொண்ணு லேப் டாப் முன்னாடி பாவாடையை தூக்கி காமிச்சுக்கிட்டு இருந்திருக்கிறது. முதலில் ஏதோ எதற்ச்சையாக செய்வதாக நினைத்துக் கொண்டிருந்த பாட்டி.

தினமும் இப்படி நிகழ்வதைப் பார்த்து சந்தேகம் கொண்டு, தன்னுடைய மகளிடம் விசாரனை நிகழ்த்தியிருக்கிறது. அப்போது அந்தப் பாட்டியின் பெண், பக்கத்துவீட்டுப் பெண்ணின் ரகசியங்களை தகர்த்து எறிய. அடுத்தநாள் அந்த காட்சியை பாட்டி பார்த்துட்டுதான் சகட்டுமேனிக்கு கத்தியிருக்கிறார். விசயம் பெரியதாக போக அந்தப் பெண் எங்கோ ஓடிவிட்டது.

இப்போது ஏகப்பட்ட சாட்டிங் சைட்டுகள் இணையம் முழுதும் கொட்டிக்கிடக்கின்றன. ஆபாசத்தினை காட்டி இளைஞர்களை வளைத்துப்போடும் இந்த தளங்கள்தான், அவர்களுக்கு அதிகம் பிடித்தவையாக இருக்கின்றன. திருமணம் ஆனவரோ, ஆகாதவரோ, ஆணோ, பெண்ணோ, யார் வேண்டுமானாலும் யாருடன் வேண்டுமானாலும் சாட்டிங், டேட்டிங் செய்யலாம் என அழைப்பு விடுக்கின்றன தளங்கள்.

இணையத்தின் மூலம் இருக்கும் விபரீதம் அறியாமல் சில பெண்கள் இப்படி அழகைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்றால், பலர் எல்லாம் தெரிந்தே அனுகுகிறார்கள். காதலனுக்கு மனதைக் காட்டலாம், மார்பைக் காட்டுவது புதிய கலாச்சாரம் போல. இதோ சென்னைப் பெண் அழைப்பு விடுவதை பாருங்கள்.

எல்லாத்தையும் திறந்து காண்மிச்சுட்டு, “என்னை நிர்வாணமா போட்டோ எடுத்துட்டான், விடியோ எடுத்துட்டான் ” அப்படின்னு நா கூசாம எப்படிதான் பொண்ணுங்க பேசுதுங்கன்னு எனக்குப் புரியல. டாக்டர் பிரகாஷ் குமார் வழக்கிலிருந்து நித்தியானந்தர் வழக்கு வரை அதில் சம்மந்தப் பட்டிருக்கும் பெண்களுக்கு தண்டனை கொடுத்ததாக தெரியவில்லை.

எங்களூரில் ஒரு பலமொழி சொல்வார்கள் “ஊசி இடம் கொடுத்தால்தான், நூல் நுழைய முடியும்” என்று. ஊசிகள் தண்டிக்கப்படுவதில்லை. மாட்டிக்கொள்வதெல்லாம் ஆண்கள்தான். பெண்கள் எப்போதும் நல்லவர்களாகவே சமூகத்திற்கு தெரிகின்றார்கள். மீறிப் போனால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிடுமென சொல்லி மனதை கலைத்துவிடுகின்றார்கள்.

என்று ஆண்களைப் போல பெண்களுக்கும் தண்டனை கிடைக்கின்றதோ, அன்றுதான் தவறு செய்யும் பெண்கள் திருந்துவார்கள். ஆண்களும் தப்பிப்பார்கள்.

– ஜெகதீஸ்வரன்

ஸகோதரன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 81 = 89

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb