Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

Day: December 6, 2013

ஷைத்தான்கள் மகிழ்ச்சியடையும் காரியங்களில் முதலிடம் தம்பதியருக்கிடையே பிளவை ஏற்படுத்தும் இழி செயலுக்கே!

Posted on December 6, 2013 by admin

குடும்ப வாழ்க்கையின் அவசியம் குறித்து நாம் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறோம். நமது குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் நல்லுறவும் நீடிக்க வேண்டும் என்றெல்லாம் ஆசைப்படுகிறோம். ஆனால் மற்றவர்களின் குடும்பங்களைப் பற்றி நமக்கு இத்தகைய நல்லெண்ணம் இருப்பதில்லை. ஒரு ஆணைப் பற்றியோ பெண்ணைப் பற்றியோ ஏதேனும் சிறு குறை நமக்குத் தெரியவந்தால் நம்மால் இயன்ற அளவுக்கு அதைப் பெரிதாக்குகிறோம். கணவனின் குறையை மனைவியிடமும் மனைவியின் குறையைக் கணவனிடமும் பன்மடங்கு அதிகப்படுத்தி பற்ற வைக்கிறோம். இருக்கின்ற குறைகளை மட்டுமின்றி இல்லாத வதந்திகளையும்…

…இடிப்பது …தடுப்பது – இரண்டும் குற்றமே!

Posted on December 6, 2013 by admin

…இடிப்பது …தடுப்பது – இரண்டும் குற்றமே! ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6 அன்று பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை கருப்பு தினமாக அறிவித்து போராடும் சகோதரர்கள் போராட வேண்டிய விஷயங்கள் பல உள்ளன என்பதை ஞாபகப்படுத்துவதே நமது நோக்கம். அந்த ஒரு நாளை மட்டும் பாப்ரி மஸ்ஜிது மீட்டெடுப்புக்காக போராடும் நாம் அதைவிட மிக மிக முக்கியமான பல விஷயங்களை மீட்டெடுக்க வேண்டிய உள்ளது. ஆம்! உண்மையாகவே அல்லாஹ்வுக்காக நாம் இப்போராட்டத்தில் ஈடுபடக்கூடியவர்களாக இருக்கும் பட்சத்தில் அதைவிட…

முஸ்லிம் சமுதாயமும் முந்தைய சமுதாயங்களும்

Posted on December 6, 2013 by admin

முஸ்லிம் சமுதாயமும் முந்தைய சமுதாயங்களும்       நூருல் அமீன், அல்அய்ன்      ”அன்றியும் இது விணான வார்த்தைகளை கொண்டது அல்ல”. (அல்குர்ஆன் 87:14) அல்லாஹ் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தில், அருளிய வேதத்தில் எந்த ஒன்றையும் வீணாகவும் மனித சமுதாயத்திற்கு உபயோகம் இல்லாத எதையும் கூறவில்லை. குர்ஆனில் உள்ள அனைத்து வசனங்களும் முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி மனித குலத்திற்கு முழுவதற்கும் வழிகாட்டுகின்றது. அல்லாஹ் அருள் மறையில் வானம், அதில் உள்ளவைகள்,…

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb