Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அன்பிற்கினிய உலமாப் பெருமக்களே! தியாகத்திருநாளில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்

Posted on October 15, 2013 by admin

அன்பிற்கினிய உலமாப் பெருமக்களே, ஜாமிஆ மற்றும் மதரஸாக்களில் மார்க்கக்கல்வி கற்றுவரும் மாணவக் கண்மணிகளே!

அல்லாஹ்வின் தூதர் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களையும், அவர்களின் குடும்பத்தார்களையும் நினைவுகூறும் இந்த ஈதுல்-அள்ஹா தியாகத்திருநாளில்….

அந்த மகத்துவமிக்க அல்லாஹ்வின் திருத்தூதர், திருத்தோழர் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ்வை முழுமையாக நம்பி அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்தனை செய்ததை நினைவு கூர்ந்து உங்கள் வாழ்விலும் அந்த ஏக வல்ல ஓரிறைவனாம் அல்லாஹ்விடம் மட்டுமே பிராத்தனை செய்வோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள்.

ஏனெனில் நல்லதை ஏவுவதற்கு பதிலாக தீமையின் உச்சக்கட்டமான ‘ஷிர்க்’ மற்றும் ‘பித்அத்து‘களை ஏவுவதில் நீங்களே முதன்மையானவர்களாக இருக்கிறீர்கள்.

இதன் காரணமாகவே ஒவ்வொரு ஊரும் பிளவுபட்டு, ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டுவதற்கும், தவறான நிர்வாகிகளின் தான்தோன்றிதனமான காட்டுதர்பாருக்கும் நீங்களே மறைமுக காரணியாக இருக்கிறீர்கள். 

இது எவ்வளவு கொடுமையான பாவம் என்பதை எவராலும் மறுக்க முடியாதே…! முஸ்லிம்களுக்குள் முஸ்லிம்களை வெறுப்புகொள்ளச்செய்யும் இச்செயல் எவ்வளவு இழிவானது என்பதை எண்ணிப்பாருங்கள்.

இன்றைய தலைமுறை சிந்திக்கக்கூடிய, கல்வியறிவில் சிறப்புமிக்க தலைமுறையாக உருப்பெற்று வரும் வேளையில் உங்களது நம்பகதன்மைக்கு நீங்களே வேட்டு வைத்துக் கொள்ளாதீர்கள்.

அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக, ஆமீன். -adm. nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb