Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அல்குர்ஆன் எச்சரிக்கும் மானக் கேடான செயல்கள் யாவை?

Posted on September 30, 2013 by admin

அல்குர்ஆன் எச்சரிக்கும் மானக் கேடான செயல்கள் யாவை?

1. என் இறைவன் தடுக்கப்பட்டவை (ஹராம்) எனத் தடுத்திருப்பதையெல்லாம் வெளிப்படையான அல்லது அந்தரங்கமான மானக்கேடான செயல்கள்: பாவங்கள்:

நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது: ஆதாரமில்லாமலே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்: நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது. (ஆகிய இவைகளே என்று நபியு!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 7:33)

2. நீங்கள் உங்களுடைய தந்தையர் மணமுடித்துக் கொண்ட பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:22)

3. நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள். நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும்(அது வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீயவழியுமாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் 17:32)

4. லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் கூறினார். நிச்சயமாக நீங்கள் உலகத்தாரில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்ய முனைந்துவிட்டீர்கள்? (அல்குர்ஆன் 29:28, 7:80)

5. நிச்சயமாக நீங்கள் பெண்களை விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கிறீர்கள். (அல்குர்ஆன் 7:81)

6. நீங்கள் ஆண்களிடம் (மோகம் கொண்டு) வருகிறீர்களா? வழிமறி(த்துப் பிராணிகளைக் கொள்ளையடி)க்கவும் செய்கிறீர்கள். உங்களுடைய சபையிலும் வெறுக்கத்தக்க (மானக்கேடான) வற்றைச் செய்கின்றீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் 29:2)

7. லூத் (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் தம் சமூகத்தாரிடம் “நீங்கள் பார்த்துக் கொண்டே மான்கேடான செயலைச் செய்கின்றீர்களா, நீங்கள் பெண்களை விட்டுவிட்டு மோகங் கொண்டவர்களாக ஆண்களை நெருங்குகிறீர்களா? நீங்கள் முற்றிலும் அறிவில்லா மக்களாக இருக்கின்றீர்கள் என்று கூறினார். (அல்குர்ஆன் 27: 54,55)

8. (நன்மை செய்வோர் யாரெனில்) எவர்கள் பாவங்களையும் (அறியாமல் ஏற்பட்டுவிடும்) சிறு பிழைகளைத் தவிர பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொள்கிறார்களோ அவர்கள் (அல்குர்ஆன் 53:32)

9. (இறை நம்பிக்கையாளர்களான) அவர்கள் (எத்தகையோரெனில்) பெரும்பாவங்களையும், மானக்கேடானவற்றையும் தவிர்த்துக் கொண்டு தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (அல்குர்ஆன் 42:37)

தொகுப்பு : A.முஹம்மது அலி, M.A., M.Phil.

http://annajaath.com/?p=5412

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

76 − 74 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb