Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வல்லுறவு வழக்கில் ஈடுபடுவோரில் அதிகமானோர் இளம் சிறார்களாக இருப்பற்கான காரணம் என்ன?

Posted on September 19, 2013 by admin

நாடு முழுவதும் தற்போது

வல்லுறவு வழக்கில் ஈடுபடுவோரில்

பாதிக்கும் மேற்பட்டோர்

இளம் சிறார்களாக இருப்பது

அதிகரித்துவருகிறது.

காரணம் என்ன?

ஊடகம், சமூக வலைதளங்களில் காமக்கிளர்ச்சி தரும் படங்கள், காட்சிப்பதிவுகள், கட்டுப்படுத்தப்படாமல், அனைத்து வயதினரும் திறந்து பார்க்கும் விதத்தில் இருக்கின்றன.

திரைப்படங்கள் காதல் தீயை வளர்க்கின்றன.

வளர்இளம் சிறார்கள் அசாதாரண பாலியல் தூண்டுதலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

புதுப்புது சேனல்கள் பார்வையாளர்களை ஈர்க்க, அழகான பெண்களையே வேலைக்கு அமர்த்துகின்றன.

ஆடைகளையும் தீர்மானிக்கின்றன. இதனை எந்தப் பெண்ணியவாதியும் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.

காசு கொடுத்தால் எந்த விளம்பரத்தையும் ஒளிபரப்ப முடியும்.

அரசு எந்தத் தணிக்கையும் இல்லாமல் அவற்றை அனுமதிக்கிறது.

மதுவுக்கும் வயது ஒரு தடையில்லை.

இந்தக் காரணிகளைக் கட்டுப்படுத்தாதவரை, தூக்குதண்டனையால் மட்டுமே பாலியல் குற்றங்களையோ, வல்லுறவு நிகழ்வுகளையோ கட்டுப்படுத்திவிட முடியாது.

உணர்வுபூர்வமாக மட்டுமே சிந்திக்காமல், அறிவுபூர்வமாகவும் அணுகினால் இது புரியும்.

கொலை செய்தவனைப் போலவே, கொலை செய்யத் தூண்டியவனுக்கும் அதே தண்டனையை சட்டம் பரிந்துரைக்கிறது.

என்னசெய்ய, ஊடகங்களையோ, அரசையோ தண்டிக்க முடியாதே…

-ஆசிரியர், தினமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb