Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொன்மொழிப் பேழை

Posted on September 2, 2013 by admin

o பணம் பேசக் கூடியது மட்டுமல்ல பேசுபவர்களின் வாயை அடைக்கக் கூடியதும் ஆகும்.

o நாக்கில் எலும்புகள் கிடையாது. ஆனால், அது எலும்புகளை நொறுக்க வல்லது!

o பொறுமையே இல்லாதவன் கூட ஒரு குழந்தைக்கு தகப்பனாக முடியும். ஆனால் பொருப்புள்ளவன் தான் ஒரு தந்தையாக முடியும்.

o விரும்பும் போதெல்லாம் விரும்புகிறேன் என்பதை விட வெறுத்த போதும் விரும்பினேன் என்பதே உண்மையான அன்பு.

o அம்மா என்று நீ சொல்லும் ஒரு வார்த்தைக்காக ஆயிரம் முறை அம்மா அம்மா என்று அலறியிருப்பாள் பிரசவத்தில் உன்னுடைய அம்மா !!!

o ஆயிரம் எதிரிகளை விட ஒரு போலி நண்பனால்தான் அதிக தீமை!

o அழகான பெண் மற்றவர்கள் தன் அழகை பார்க்க வேண்டும் என்று நினைப்பாள்..!

 

o தன்னை அறிந்தவன் ஆசைபடமாட்டன் உலகை அறிந்தவன் கோபப்படமாட்டான் இந்த இரண்டையும் உணர்ந்தவன் கஷ்டபப்படமாட்டான்..!

o விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒரு போதும் உறங்குவதில்லை.

o முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன், இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.

o நான் புத்தகம் போன்றவன் புறிந்து கொண்டவர்களுக்கு சுகமாவேன் புரியாதவர்களுக்கு சுமையாவேன்.

o எங்கே நல்ல புத்தகங்கள் எரிக்கபடுகின்றனவோ அங்கே விரைவில் நல்ல மனிதர்களும் எரிக்க படுவார்கள் !!

o வளமான காலத்தில் நண்பர்கள் நம்மை தெரிந்துகொள்கிறார்கள். வறுமையான காலத்தில் நாம் நண்பர்களை தெரிந்துகொள்கிறோம்.

o தெருவில் கண்டவளை நினைத்து கருவில் உன்னனை கொண்டவளை மறந்து விடாதே நண்பா..

 

o ஒரு சொல் போதுமென்றால் இரு சொற்களை செலவு செய்யாதே. எவ்வளவு சொல்லியும் பயன் இல்லையென்றால் ஒரு சொல்லையும் விரயமாக்காதே!

o உண்மையினை பேசும் பொது பழிப்புக்கு ஆளாவது பற்றி கவலை பட கூடாது.

o கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போய்விடும்.

o படிச்சவன் பாடம் நடத்துறான்… படிக்காதவன் பள்ளிக்கூடம் நடத்துகிறான்.

o செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் ஒருவர் கண்டால் உடனே அவர் தம்மை விட கீழ்யிருப்பவர்களை நினைத்து பார்க்கட்டும்

o உன் தகுதி பிறருக்குத் தெரியவேண்டுமானால் பிறர் தகுதியை நீ தெரிந்துகொள்.

o வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சையம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டு இருப்பார்கள்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 4 = 9

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb