Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருமணமும் பிற மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கும்!

Posted on August 13, 2013 by admin

திருமணமும் பிற மக்களை இஸ்லாத்தின் பால் ஈர்க்கும்!

சகோதரியின் திருமணத்திற்காக விடுமுறையில் சென்று விட்டு திரும்பிய மாற்று மத நண்பரிடம் இன்று பேசினேன்… திருமணத்திற்கான செலவுகள் பற்றி பேசிய போது உள்ளக்குமுறலுடன் (நிஜமாகவே இனம் புரியா வேதனை அவரது பேச்சில் தெரிந்தது) அவர் பேச துவங்கினார்.

எல்லா செலவுகளையும் நாங்களே செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார்கள், மாப்பிள்ளைக்கு கார், அவர் அணிவதற்கு 6 செட் ஆடை, கோட், சூட், பெல்ட் ஷு, மாப்பிள்ளையின் சகோதரனுக்கு ஆடை, சகோதரிக்கு பட்டு சேலை.. மாப்பிள்ளை பெற்றோருக்கு நகை. (இது என்ன புது வழக்கமோ?)

எல்லாம் போக, தமது தங்கைக்கு (அதான் மாப்பிள்ளைக்கு..) 78 சவரன் நகை..!!

இதுவும் போக, திருமணத்திற்கான மொத்த செலவு, மண்டபம், போக்குவரத்து, விளக்கு அலங்காரம், கச்சேரி சபா என அந்த செலவு..

போதாக்குறைக்கு தமது சொந்தக்காரர்களான சின்ன தாயார், பெரிய தாயார், அவர்களது பிள்ளைகள் என இவர்களுக்கு ஆடைகள்.. என அவர் மூச்சு விடாமல் பேச, மூச்சு என்னவோ எனக்கு தான் வாங்கியது..

தோராயமாக எவ்வளவு ஆகியிருக்கும்? என்று கேட்டதற்கு ஒரு 20.. என்று இழுத்தார்..

சுப்ஹானல்லாஹ்.. இஸ்லாமிய மார்க்கம் நமக்கு கிடைத்திருப்பதற்கு நான் பெருமைப்பட்ட பல்வேறு தருணங்களில் இதுவும் ஒன்றாக இருந்தது!!

எங்கள் மதத்தில் ஆண்கள் 5000 ரூபாயிலும் பெண்கள் அதை விடவும் குறைவாகவும் கூட திருமணம் செய்து கொள்கிறார்கள் என்று சொன்னேன். கொஞ்சம் அதிக செலவுடன் செய்யலாம் என்றால் கூட 20 ஆயிரத்தை தாண்டாமல் செய்து கொள்ளலாம், இங்கே பெண்ணை பெற்றவருக்கு லாபம், ஒரு செலவு இல்லை என்றெல்லாம் நான் பேச, அவர் மௌனமானார்..

விரக்தியால் மௌனமானாரா அல்லது சிந்தித்தாரா என்று தெரியவில்லை..!!

source: http://nashidahmed.blogspot.in/2013/07/blog-post_8698.html

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb