Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மனிதர்களின் பேச்சை ”சிந்திக்காமல் நம்ப வேண்டும்” என்று கூறுவோர் இறை வசனத்தை மறுக்கும் பொய்யர்கள் தான்!

Posted on August 6, 2013 by admin

குருட்டுத்தனமாகவும் செவிட்டுத்தனமாகவும் விழக்கூடாது

இன்று சிலர், இன்னின்ன மனிதர்கள் அறிவித்து விட்டார்களா? அப்படியானால் இந்த செய்தி சரியாக தான் இருக்கும், அவர்களெல்லாம் நம்பகமானவர்கள், ஆகவே அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும், அதை குறித்து நம் சிந்தனையை செலுத்த தேவையில்லை என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

மத்ஹபை நம்புபவர்கள் துவங்கி, சஹாபாக்களை பின்பற்ற வேண்டும் என்று கூறுவோர் துவங்கி, குர்ஆனுக்கு முரணான செய்திகளை அறிவிக்கும் அறிவிப்பாளர்களை நம்புபவர்கள் வரை, அனைவருமே தனி நபர் ஒன்றை கூறி விட்டால் அதன் பிறகு சிந்திக்க கூடாது, அப்படியே நம்பி விட வேண்டும் என்கிற கொள்கையில் இருக்கிறார்கள்.

ஆனால், நம்பகமானவர்களுக்கெல்லாம் நம்பகமானவன் அல்லாஹ்! மனிதர்களில் நம்பகமானவர்கள் கூட தவறிழைத்து விடுவார்கள், ஆனால் தவறுகளுக்கு அப்பாற்ப்பட்டவன் அல்லாஹ்.

அப்படிப்பட்ட அந்த ஏக இறைவன், ஒரு செய்தியை சொன்னால், அதை கூட கண்ணை மூடி நம்ப கூடாதாம், அதில் கூட நம் சிந்தனையை செலுத்தி அதன் பிறகு தான் நம்ப வேண்டுமாம்!

இதை யார் சொல்கிறார்?? அந்த ஏக இறைவனே சொல்கிறான்!

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப்பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள். (25:73)

அல்லாஹ்வின் வஹீ என்று ஒரு செய்தி கூறப்படுமேயானால் கூட, அதை சிந்தித்து பார்த்து அதன் பிறகு தான் நம்ப வேண்டும் என்பது எத்தனை அழகிய, ஆழமான வார்த்தை!

மனிதர்களின் பேச்சை சிந்திக்காமல் நம்ப வேண்டும் என்று கூறுவோர் இறை வசனத்தை மறுக்கும் பொய்யர்கள் தான் என்பதை நிரூபிக்கும் வசனம் இது.

அனைவர்க்கும் இதை எடுத்து செல்லுங்கள்.

by Nashid Ahmed

source: http://nashidahmed.blogspot.in/2013/07/blog-post_8541.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 8 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb