Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை! -டெல்லி ஹைகோர்ட்

Posted on July 19, 2013 by admin

மைனர் சிறுவர்கள் ஃபேஸ்புக், டுவிட்டர் பார்க்க உரிமை இல்லை! -டெல்லி ஹைகோர்ட்

டெல்லி: 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் ஃபேஸ்புக், டுவிட்டர், ஆர்குட் போன்ற சமூக வலைத்தளங்களைப் பார்க்க அனுமதிக்க கூடாது. அவர்களுக்கு உரிமையும் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிடுள்ளது.

சமூக வலை தளங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்கவும், இவைகளில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கோவிந்தாச்சாரியா மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதுதொடர்பாக வலைத்தள நிறுவனங்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. சிறுவர்கள் பார்வையிடுவதை தடுக்க சமூக வலை தள நிறுவனங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

13 வயதிற்கு உட்பட்டவர்கள் சமூக வலைதளத்தை பார்வையிட அனுமதி இல்லை என்ற வாசகத்தை ஃபேஸ்புக், ஆர்க்குட், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் பெரியளவில் முகப்பு பக்கத்தில் வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

பகிரப்படும் தகவல்கள் சமூகவலைத்தளங்கள் மூலம் தகவல்கள், படங்கள் பகிரப்படுகின்றன. ஆபாசப் படங்கள், தகவல்களை 13 வயதிற்கும் குறைவான குழந்தைகள் பார்க்க நேரிடுவதும், பகிர்வதும் ஆபத்தானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கணக்கு தொடங்க முடியாது ஜி.மெயில் உபயோகித்து சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்கினால் வயது தொடர்பான கேள்வி எழுப்பப்படுகிறது. அதில் 13 வயதிற்கு குறைவானதாக குறிப்பிடப்படுபவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் கணக்கு தொடங்க அனுமதி கிடையாது என்று கூகுள் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பதிலளித்துள்ளது.

source: http://tamil.oneindia.in/news/

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 58 = 63

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb