Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

Posted on June 30, 2013 by admin

வழிப்பறி பிச்சைக்காரர்கள்!

கடந்த ஜூன் 6 ம் தேதி, நான் சவுதி வருவதற்காக புதுச்சேரியிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு காரில் வந்த போது, விமான நிலையத்திற்கு எதிரே உள்ள மேம்பாலம் கீழே ஒரு போக்குவரத்து அதிகாரி (அவர் பெயர் ….. – கையில் இரண்டு பட்டை கோடிட்ட அதிகாரி) நின்று கொண்டு வாகன பரிசோதனையில் ஈடுபட்டிருந்தார் (உயர் அதிகாரி ஜீப்பில் அமர்ந்திருந்தார்)

அப்போது சுமார் பிற்பகல் 1:00 மணி இருக்கும்,

எங்கள் வண்டியை நிறுத்தி டாகுமென்ட்களை சோதித்தார்,

ஓட்டுனரின் உரிமத்தையும் சோதித்தார்,

அனைத்தும் சரியாக இருந்தது பிறகு என்ன செய்வது என்று யோசித்த அவர் ”உங்கள் வாகனத்தில் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டி உள்ளீர்கள் ஆகையால் ரூபாய் ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும்” என்றார்

மேலும் ஓட்டுனரின் உரிமத்தையும் பிடுங்கிக்கொண்டார், அதற்கு நாங்கள் “இப்போதே சன் கண்ட்ரோல் பிலிம் அனைத்தையும் அகற்றிவிடுகிறோம் என்று நங்கள் சொல்லியும் அவர் கேட்கவில்லை.

இறுதியாக, அவரிடம் வாக்குவாதம் செய்ய நேரம் இல்லை ஆகையால். நூறு ரூபாய் நோட்டை எடுத்து கொடுக்கவும்… அவர் என்ன சொன்னார் தெரியுமா? “ஏன் இதை முன்னாடியே கொடுக்க வேண்டியது தானே?”

நாங்களும் இந்த வழிப்பறி / பிச்சைக்கார சனியனிடமிருந்து விடுப்பட்டால் போதும் என்று கிளம்பினோம்.

குறிப்பு: எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு இருக்கும் போது “நிறைய வாகனங்கள் சன் கண்ட்ரோல் பிலிம் ஒட்டியுள்ள நிலையில் சென்றது என்பது குறிப்பிட தக்கது.

விமான நிலையத்திற்கு வரும் வாகனமாக பார்த்து பிடிக்கிறார்கள். அப்போது தான் பைசா கறக்க முடியும் என்று. தலைநகரிலே அதுவும் பட்ட பகலிலே, என்ன அநியாயம் இது?!

இப்படிக்கு,

அருண் மொழி தேவன் (புதுச்சேரி)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

44 − = 41

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb