Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா?!

Posted on June 27, 2013 by admin

பஞ்சு மெத்தையில் போராட்ட வரலாறா?!

  

தியாக வேர்கள் ஆழப் பதியும் போதே

சத்திய விருட்சம் செழித்து வளர்கின்றது

 

மண் செழிக்க மழைத்துளி வீழ வேண்டும்

கொள்கை செழிக்க முயற்சியின் முழு மூச்சோடு

 

சிந்தும் வியர்வைத் துளி சிதற வேண்டும்

விதையாக வீழத் தயங்குபவன் மனித

அடிமை விலங்கை அகற்ற தகுதியற்றவன்

 

போராட்ட வரலாறு பஞ்சு மெத்தையில்

படிக்க திகட்டாத சுவையுடையது தான்

 

யதார்த்தத்தில் அதன் ஓய்வு கூட சுமையாகி

நாளைய பொழுதை புலர்ப்பிக்க இன்று

முற்படுக்கையில் முகவுரை எழுதப் படலாம்

 

தோல்விகளில் படிப்பினை காணாதவன்

இழப்புக்களில் விரக்தியை நிச்சயம் தழுவுவான்

 

சோதனைகளை நிஜத்தில் சந்திக்க தயங்குபவன்

வேதனைகளில் அற்புத சுகத்தை காணாத் தயங்குபவன்

களத்தை பற்றி கற்பனை கதை பேசவே தகுதியற்றவன்

 

இலட்சிய வாதம் அலட்சியமாக்கப்படும் இவர்களால்

தூய புரட்சிகரத்தால் புத்துலகை படைக்க முடியாது

 

கோழைத்தனத்தின் விலாசத்தை நெற்றியில் சுமந்து

இவன் கட்டில் சாவுக்கே கதி கலங்கியே சாவான்

 

source: http://aburukshan.blogspot.in/2012/12/blog-post_31.html

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 66 = 73

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb