Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

”காவல்தானே பாவையர்க்கு அழகு”!

Posted on May 1, 2013 by admin

”காவல்தானே பாவையர்க்கு அழகு”!

பெண்களுக்குரிய காவலானது அகக்காவல், புறக்காவல் இருவகைப்படும். வீட்டை விட்டு வெளியேறும் பெண் தனது உடையை புறக் காவலில் முதன்மையாகக் கருதணும்.

வீதியில் செலலும் பாதசாரிகள், வாகன வாசிகள் விழிகளின் சுழற்சி முதல் வீச்சில் கூட தம் மீது பார்வை படியா வண்ணம் உடையணியனும். பகட்டு உடை, அங்க அவயவங்களை இறுக்கி அணிந்து சதைத் திரட்சியை ஆடைக்கு வெளித்தள்ளி திரட்டிக் காட்டும் உடைகள் அணிதலாகாது.

மத உடையும் இன்று ஆபாச உடைபோன்று தயாரிக்கப்படுகிறது. நுகர்வும் அதிகமிருக்கிறது. ஒரு சமூகத்தை தனிமைப்படுத்தி நகைச்சுவைக்குள்ளாக்கும் சதி வலைக்குள் சிக்கவைத்தலில் எதிரிகள் வாகை சூடியுள்ளனர். அது குறித்த வருத்தமில்லை. ஆய்வு மனப்பான்மையில்லை.

இயற்கையாகக் கிடைத்திருக்கும் வனப்பை செயற்கையாக அழகுபடுத்தி பார்வைக்குக் காட்டுதல். யாருமற்ற தனிமையில் யாருக்காகவோ காத்திருத்தல், பொது இடங்களில் நீண்ட நேரம் செல்பேசியில் உரையாடுதல். புறத்தில் சரி காணப்படவேண்டியவை.

அகக்காவல் ஒவ்வொரு பெண்ணும் தமக்குத் தாமே ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய ஒன்று. அன்னிய ஆண்களிடம் சிரித்தல், பழகுதல், தனிமையில் பயணம் செய்தல், உதவி தேடுதல். எட்டாத ஒன்றின் மீது ஆசை கொள்ளுதல்.

மனத்தை தடுமாறவிடுதல், உலக மோகத்தில் ஆழ்ந்திருப்போருடன் தோழமை கொள்ளுதல், வரவு மீறி செலவு செய்தல்.

சுயக்கட்டுப்பாடு இல்லாமை. உள்ளதைக் கொண்டு திருப்தியடையாமை. இழிவுக்கு அழிவுக்கும் இழுத்துச் செல்லும். இறுதியில் இயலொழுக்கம் களையப்பட்டு களவொழுக்கத்தை உண்டாக்கும்.

ஒரு பெண்ணுக்கு மணவாழ்விற்கு முன்பு காவலர்களாக பெற்றோர், உடன் பிறந்தோர் தந்தை, தாயின் பெற்றோர் இருக்கின்றனர். பின்னர் கணவன் காவல் பொறுப்பேற்கிறான்.

இருப்பினும் இவர்கள் வாழ்நாள் முழுவதும் முழு நேரமும் காவலாகவிருக்க இயலாது. இருப்பதாகக் கருதினால் பேதமை.

ஒவ்வொரு பெண்ணும் அகத்திலும், புறத்திலும் தன்னைத்தானே காவல் கொள்ளனும். அதுவே சரியான காவல். அந்தக் காவலையே ஒளவை ”கொன்றை வேந்தனில்” ஒருவரியில் ”காவல்தானே பாவையர்க்கு அழகு.” என்று கூறியிருக்கிறார்.

-சதாம், முஸ்லிம் முரசு பிப்ரவரி 2013

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 68 = 74

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb