Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?

Posted on February 13, 2013 by admin

தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?

ஆதம் அலைஹிஸ்ஸலாம் படைக்கப்பட்டது முதல் அந்த நாள் வரும் வரையிலும் தஜ்ஜால் விஷயத்தைத் தவிர பெரிய விஷயம் ஏதும் ஏற்படுவதில்லை என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 5239)

தஜ்ஜாலைப் பற்றி எச்சரிக்கை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் வந்த எந்த நபியும் தஜ்ஜாலைப் பற்றி தமது சமுதாயத்திற்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. நிச்சயமாக நானும் அவனைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறேன் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூ உபைதா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

தஜ்ஜாலை விட்டும் தப்பிப்பது எப்படி?

“எவர் கஹ்ஃப் சூராவின் ஆரம்ப 10 ஆயத்துக்களை மனனமிட்டாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

“எவர் கஹ்ஃப் ஸூராவின் ஆரம்ப மூன்று ஆயத்துக்களை ஓதுவாரோ அவர் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்பு பெறுவார்” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்;

“தஜ்ஜால், நான் உங்களிடையே இருக்கும்போது வெளியானால் நானே உங்கள் முன்னிலையில் அவனை வாதிட்டு வெல்வேன்.

நான் உங்களிடையே இல்லாத்போது அவன் வெளியானால் ஒவ்வொரு மனிதரும் அவனை வாதிட்டு வெல்பவராவார்.

அல்லாஹுதஆலா ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் என் சார்பாக பாதுகாவலனாக (கலீஃபாவாக) இருக்கிறான்.

நிச்சயமாக தஜ்ஜால் கடுமையான சுருட்டை முடியுள்ள வாலிபனாகும். அவனது கண் வெளியே பிதுங்கியதாக இருக்கும். நான் அவனை அப்துல் உஸ்ஸா இப்னு கத்ன் என்ற மனிதனுக்கு ஒப்பாக கருதுகிறேன்.

உங்களில் அவனை அடைந்து கொள்பவர் அவன் மீது “கஹ்ஃப்” ஸூராவின் ஆரம்ப வசனங்கலை ஓதட்டும். நிச்சயமாக அவ்வசனங்கள் அவனது குழப்பத்தை விட்டும் பாதுகாக்கக்கூடியதாகும். (நூல்: முஸ்லிம்)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 5 = 1

Categories

Archives

Recent Posts

  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb