Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மாயையில் பேதலிக்கும் மனிதம்!

Posted on January 22, 2013 by admin

மாயையில் பேதலிக்கும் மனிதம்!

    ஃபாத்திமா நளீரா       

 

காலையில் – நீ

முஸ்லிமாக

வெளியே செல்கிறாய்

மாலையில்

முனாஃபிக்காக

வீட்டில் விழுகிறாய்.

 

உன்…

ஆன்மீக சிந்தனையை

புழுக்கள் கூட்டம்

புசித்து விட்டனவா?

மாயைகளின்

புகைக்குள் மிதக்கிறாயே..

 

 

கலாசாரத்தைத்

தாண்டிய

கால்களுக்கு

மண்ணறை வேதனையின்

“நாகரீக”த் தீர்ப்பு

எப்படியிருக்கும்

தெரியுமா?

 

போதைக்கும்

மாதுவுக்கும்

பொற்கிழி கொடுக்கிறாயா?

கவனம்…

மரண வேதனைக்கு

மருத்துவம் இல்லை

 

இறுதி வரை – உன்

ஆன்மாவின்

மன்றாட்டம்

மறுமை வரை

மிதிபட்டுக் கொண்டே

இருக்கும்…

 

அன்னிய மோகத்தில்

முகம் கழுவி

குர்ஆனை விட்டு

வெளியேற – எத்தனை

விருதுகள் – உனக்கு

விருந்து படைத்தன…

 

ஹராமுடன்

படுக்கை அமைத்து

இசையுடன் உறங்கி

நெருப்பைத் தின்று

சடலமாக வாழ

உனக்கு – என்ன

‘பட்டம்’ தேவை?

 

மரணம்

பின்னால் இருப்பதாக

நினைக்கிறாயா? அது

உன் முன்னால்தான்

சிரித்துச் சிரித்து

சீற்றமாகச் சீறுகிறது..

 

உன் இளமைக்கு

விருந்து கொடுக்கும்

படிதாண்டிய

எண்ணங்களை

பட்டியலிட்டுப் பார்

அடுத்த தலைமுறை கூட

தலைகுனிந்த

பரம்பரையாக

கண்ணீர் விடும்..

 

நன்றி: விடி வெள்ளி 03-01-2013

source:http://fathimanaleera.blogspot.in/2013/01/blog-post.html#more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb