Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் “10 ல் 1 பங்கு” பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை!

Posted on December 6, 2012 by admin

நலத்திட்டங்களின் “சராசரி” செலவிலும் பாரபட்சம் : முஸ்லிம் ரூ.138/-, எஸ்.சி.ரூ.1280/-, எஸ்.டி.ரூ.1400/-.

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளி விவரங்களின்படி, மத்திய அரசின் மூலம், ஹிந்து சமூகத்தினர் பெற்றுவரும் நன்மைகளில் “10 ல் 1 பங்கு” பலன்கள் கூட முஸ்லிம்களுக்கு கிடைப்பதில்லை, என்ற வேதனையான உண்மை தெரியவந்துள்ளது.

மஜ்லிஸ் கட்சியின் எம்.பி.யான அசதுத்தீன் உவைசி, மற்றும் கேரளாவை சேர்ந்த எம்.பி.க்கள் அனுராதன் சம்பத் மற்றும் பி.கே.பிஜூ ஆகியோர், சிறுபான்மை நலத்திட்டங்கள் குறித்து கேட்ட கேள்விகளுக்கு, மத்திய சிறுபான்மை நல இணையமைச்சர் “நைனாங் எரிங்” எழுத்துபூர்வமாக அளித்துள்ள பதிலில், திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்துள்ளது.

மக்கள் தொகை விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஒவ்வொவொரு சமூகத்துக்காகவும் சராசரியாக (ஆண்டுக்கு) நபர் ஒருவருக்கு அரசு செய்யும் செலவுகள் குறித்த அந்த விவரத்தில், ஹிந்து சமூகத்தின் பல பிரிவினருக்கு செய்யப்படும் செலவுகளை விட முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படும் தொகை மிகவும் குறைவாக உள்ளது.

ஹிந்து சமூகத்தின் “எஸ்.சி” பிரிவினருக்கு அரசு செய்யும் செலவு ரூ.1280/-, “எஸ்.டி”க்களுக்கு ரூ.1400/-

ஆனால், முஸ்லிம்களின் மீது செலவழிக்கப்படுவதோ வெறும் ரூ.138/-

அதிலும், பெரும் தொகை “கல்வி உதவி”யாக (ஸ்காலர்ஷிப்) கொடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 12ம் ஐந்தாண்டு திட்டத்தில் முஸ்லிம்களின் நலன்களுக்கான ஒதுக்கீட்டை அதிகப்படுத்தும் திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை, எனவும் கைவிரித்துள்ளது அரசு.

source: www.maruppu.in

 

முன்னதாக, முஸ்லிம்களின் நலன்களுக்காக அரசு, பத்து மடங்கு கூடுதல் தொகை ஒதுக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி “திட்டக்கமிஷனுக்கு” பல கோரிக்கைகள் வைக்கப்பட்டும், “மாண்டேக் சிங் அலுவாலியா” அளித்த வாக்குறுதிகளுக்கு பிறகும், முஸ்லிம்களுக்கான திட்ட ஒதுக்கீட்டை அதிகரிக்காதது, கவலையளிப்பதாக உள்ளது.

மத்திய அரசு, முஸ்லிம் சமூகத்துக்காக பல நன்மைகளை செய்து வருவதாக “தம்பட்டம்” அடித்து வருவது “ஏமாற்று வேலை” என்பதும் புலப்பட்டு விட்டது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb