Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தொழுகையின் ஃபர்ளுகள் மற்றும் வாஜிபுகள்

Posted on October 29, 2012 by admin

  தொழுகையின் ஃபர்ளுகள் மற்றும் வாஜிபுகள்  

 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்தவர்கள் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்.

தொழுகையின் ருகுன்கள் (முதல் நிலைக் கடமைகள்): 

1) சக்தியுள்ளவன் நின்று தொழுவது

2) தக்பீரத்துல் இஹ்ராம் என்ற ஆரம்ப தக்பீர் கூறுவது

3) ஒவ்வொரு ரக்அத்திலும் சூரத்துல் பாத்திஹா ஓதுதல்

4) ருகூவு செய்தல்

5) ருகூவுக்குப் பின் நேராக நிற்பது

6) ஏழு உறுப்புகள் தரையில் படுமாறு ஸஜ்தா செய்தல்

7) ஸஜ்தாவிலிருந்து எழுவது

8.) இரண்டு ஸஜ்தாக்களிடையில் அமர்தல்

9) அனைத்து செயல்களையும் நிதானமாக செய்தல்

10) கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர்வது

11) கடைசி இருப்பில் அத்தஹிய்யாத்து ஓதுதல்

12) கடைசி இருப்பில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து ஓதுதல்

13) இரண்டு ஸலாம்கள் கூறுவது

14) கடமைகளை ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக செய்தல்

 

தொழுகையின் வாஜிபுகள் (இரண்டாம் நிலைக் கடமைகள்): 

1) தக்பீர் தஹ்ரிமா தவிர உள்ள ஏனைய தக்பீர்கள்

2) இமாமும், தனித்து தொழுபவரும் “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதாஹ்” கூறுவது

3) ருகூவிலிருந்து எழுந்ததும் “ரப்பனா லகல் ஹம்து” கூறுவது.

4) ருகூவில் “ஸுப்ஹான ரப்பியல் அளீம்” கூறுவது

5) சுஜுதில் “சுப்ஹான ரப்பியல் அஃலா” கூறுவது

6) இரு ஸஜ்தாக்களிடையில் “ரப்பிஃக்ஃபிர்லி” கூறுதல்

7) நடு இருப்பில் அத்தஹிய்யாத் ஓதுதல்

8.) நடு இருப்பு இருத்தல்.

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb