Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பித்அத்துக்களில் ஈடுபடுபவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது!

Posted on June 4, 2012 by admin

பித்அத்துக்களில் ஈடுபடுபவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவர்களாக இருக்க முடியாது!

    அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினர்   

[ நபி வழி, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் போன்ற இரண்டையும் புறக்கணிப்பவர்களோ பித்அத்துக்களில் ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்பட எந்த அருகதையும் அற்றவர்களாவர். மேலும், அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர். இது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். (ஷரஹுஸ் ஸுன்னா: 78) (மணாருத்தஃவா)]

இமாம் நாஸிர் அஸ்ஸஃதீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது, “தௌஹீத், இறைத் தூது, விதி, ஈமானின் கடமைகள் போன்ற விடயங்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் சில அடிப்படைகளைப் பின்பற்றி நடந்துள்ளனர். எனவே, பித்அத்துக்களில் ஈடுபடாமல் அவர்கள் பின்பற்றிய அதே அடிப்படைக் கொள்கைகளைப் பேணி நடப்பவர்கள் அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஅத்தினராவர்” (அல்-பதாவா அஸ்ஸஃதிய்யா: 63)

இது பற்றிப் பல அறிஞர்களும் கூறியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்க்கும்போது,

குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் மத்தியில் கருத்து முரண்பாடில்லாத முன்மாதிரிகள், இஜ்மா ஆகிய அடிப்படைகளைப் பின்பற்றி நடந்த நம் முன்னோர்களும், இன்றுவரை அவற்றைப் பின்பற்றுகின்ற   அனைவரும் அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்படுவர். அவ்விடயத்தில் அறிஞர்கள், பாமரர்கள் என்ற எந்த வேறுபாடும் இல்லை.

ஒரு மனிதன் அஹ்லுஸ் ஸுன்னாவைச் சார்ந்தவன் என்று சொல்வதற்கு அவரிடம் மூன்று அடிப்படைகள் இருக்க வேண்டும். அவை:

1. குர்ஆன், ஹதீஸ் பற்றிய அறிவு

2. அவற்றின் அடிப்படையில் செயற்படுதல்

3. வழிகெட்ட கொள்கைகள், பித்அத்துக்கள் போன்றவற்றில் ஈடுபடாதிருப்பதோடு, அவற்றில் ஈடுபடுபவர்களிடமிருந்து விலகி நடத்தல்.

எனவே, நபி வழி, ஸஹாபாக்களின் முன்மாதிரிகள் போன்ற இரண்டையும் புறக்கணிப்பவர்களோ பித்அத்துக்களில் ஈடுபடுபவர்களோ அஹ்லுஸ் ஸுன்னா என்றழைக்கப்பட எந்த அருகதையும் அற்றவர்களாவர். மேலும், அவர்கள் அஹ்லுஸ் ஸுன்னாவின் எல்லையிலிருந்து வெளியேறியவர்களாகவே கருதப்படுவர். இது அறிஞர்களின் ஏகோபித்த முடிவாகும். (ஷரஹுஸ் ஸுன்னா: 78). (மணாருத்தஃவா)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

75 − = 70

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb