Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இருபதாண்டு திருமண வாழ்வு

Posted on May 23, 2012 by admin

  இருபதாண்டு திருமண வாழ்வு  

[ பலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும்.   தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும்.

ஆண் சம்பாதிக்க வேண்டும்.  மகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும்.

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும்.]

மனித வாழ்க்கை இன்று தொன்னூறு வயது வரை எளிதாகவே நீடிக்கிறது. மனக்கட்டுப்பாடு, உணவு கட்டுப்பாடு, பண்பாட்டு யோக்யதை அடிப்படையை தீர்மானிக்கும். சராசரியாக இருபத்தி ஐந்தாண்டுகள் படிப்பதற்கும், தொழில் திருமணம், சொந்த வீடு ஐந்தாண்டுகளை முழுங்கிவிடுகிறது.

திருமணம் முடிப்பவர்கள் அதிகபட்சம் இருபதாண்டுகள் மட்டுமே இல்லற சுகத்தை அனுபவிக்க இயலும். ஐம்பது வயதில் வியாதி தொற்றிக் கொள்கிறது. கார்பன்டை ஆக்ஸைடு காற்றில் அதிகம். இதயம் பணி செய்ய மறுக்கும். இனி எஞ்சிய ஆண்டுகள் டாக்டர், மருந்து, அறிவியல் உபகரண உபயம். மகளிர் நிலை இன்னும் மோசம்.

குடும்பக் கட்டுப்பாடு யுக்தியில் அனைவரும் சிக்கி திணறுகின்றனர். ‘‘லூப்’’ கருத்தடை வளையம், மாத்திரை, கருக்கலைப்பு அபார்ஷன், கருவை தள்ளிப் போடுதல், மழலை மறுப்பு இயற்கைக்கு விரோதம். அதிக உதிரப் போக்கு, கர்ப்பப் பை கீழிறங்குவது அன்றாட உபத்திரவம். நாற்பது வயதுக்கு மேல் இல்லற சுகத்துக்கு அருவெறுப்பு, இயலாமை, உடல்பலவீனம், தடை, உடல் ஒத்துழையாமை, நோய் பரவல் மனித குல வளர்ச்சியை தடுமாறச் செய்துள்ளது.

இஸ்லாமிய அடிப்படை சிந்தனையை முஸ்லிம்கள் அடியோடு புறக்கணித்தனர். ஆண் பெண் யாராகவிருந்தாலும் பாலிஹ் ஆன உடன் (வயதுக்கு வந்தவுடன்) திருமணம் ஏற்பாடு வேண்டும். மேற்கத்திய, முன்னுதாரண வாழ்க்கை பயனளிக்காது.

பலதார மணம் அருமருந்து. உடல் வலிமை, பண வலிமை மிக்கவர் இரண்டாவது, மூன்றாவது திருமணத்துக்கு ஒப்ப வேண்டும். வெட்கப்பட ஏதுமில்லை. இல்லையேல் கள ஒழுக்கம் புரளும். தவறான பாலியல் உறவுகள் பரவும். தோல், மர்ம உறுப்பு நோய்கள் வாழ்வை கண்ணியத்தை சீரழிக்கும். ஆண் சம்பாதிக்க வேண்டும்.

மகளிர் பூரண நிறைவுடன் குடும்ப பராமரிப்பை ஏற்கலாம். இருவரும் வெளியே சென்று சம்பாதிப்பது, வலம் வருவது குடும்ப நிம்மதியை கெடுக்கும். போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. பரக்கத் வரும். சுகம் வாழ்க்கையில் கிட்டும். குடும்பக் கட்டுப்பாடு, சிறுகுடும்ப யோசனை மேற்கத்திய தரித்திரச் சித்தாந்தம். இறைநம்பிக்கை பாழாகும். இறை பாதுகாப்பிலிருந்து வெளியேற நேரிடும். வரதட்சணை ஹராம். அதிக நகை மோகம் ஆபத்தானது. தொழில், வருமானம் முடங்கும். இருபதாண்டு மட்டுமே இன்று நீடிக்கும் மண வாழ்வுக்கு எஞ்சிய எழுபதாண்டுகளை கேவலப் படுத்த வேண்டாம்.

-ஆரெம்., முஸ்லிம் முரசு ஏப்ரல் 2012

source: http://jahangeer.in/?paged=3

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

67 − = 63

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb