Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் முன் குண்டு வைத்தது ஈரான் அல்ல - இந்திய உளவுத்துறை “ரா” அறிக்கை

Posted on May 9, 2012 by admin

டெல்லியில் இஸ்ரேலிய தூதரகத்தின் முன் குண்டு வைத்தது ஈரான் அல்ல – இந்திய உளவுத்துறை “ரா” அறிக்கை

இந்தியாவிலுள்ள ஊடகங்கள்(!!!) எல்லாம் ஈரானை தீவிரவாத நாடாகக் காட்டிட முயற்சி செய்திடும்போது நமது மத்திய உலவுத்துறையின் வெளிநாட்டுப்பிரிவு, “ரா” இஸ்ரேலைய குண்டு வெடிப்பிற்கும், ஈரானுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என அறிவித்துள்ளது.

இந்த உண்மையை IBN-7 எனும் தொலைக்காட்சி மட்டும் காட்டியது. (இதிலிருந்து இந்தியாவிலுள்ள  பெரும்பாலான தொலைக்காட்சிகளின் நம்பகத்தன்மையைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.) நமது மத்திய உளவுத்துறையின் வெளிநாட்டுப் பிரிவு பேங்காங்கிலிருந்து அனுப்பிய ரகசிய உளவில் இதைக் கூறியுள்ளது.

இந்த ரகசிய உளவிலேயே இஸ்ரேலிய நாட்டின் சர்வதேச சக்திகளின் தற்போதைய வெளிப்பாடுதான் டெல்லியில் தொடங்கி இன்னுமுள்ள நாடுகளிலும் நடந்த குண்டு வெடிப்பு எனக் கூறியுள்ளது.

அதுபோல், இந்த குண்டு வெடிப்புகளில், டெல்லி, பேங்காக், ஜார்ஜியா ஆகிய மூன்று இடங்களிலும் வெடித்த குண்டுகள் சக்தி குறைந்தவை. இதற்கான சதிகள் அமெரிக்காவில், யூதர்களால் தீட்டப்பட்டவையே. ஆனால், குண்டு வெடிப்புகள் நடந்த நாடுகளில் அமெரிக்க, யூத கையாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். இந்த குண்டுகளின் நோக்கம் யாரையும் கொலை செய்வதற்கல்ல. மாறாக இந்தியா, பேங்காக் ஆகிய நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே உள்ள உறவுகளைச் சேதப்படுத்தவும், ஈரானை ஒரு தீவிரவாத நாடாக உலக மக்கள் மன்றத்தில் காட்டுவதுமேயாகும்.

இதுபோன்ற குண்டு வெடிப்புகளில் ஏதேனும் அப்பாவி முஸ்லிம்களைப் பிடித்து இவர்கள்தான் குண்டு வைக்க அந்த இடத்தை நோட்டமிட்டார்கள் என்றொரு புரளியைக் கிளப்புவது வழக்கம். ஆனால், அதை டெல்லி குண்டுவெடிப்பில் யாரும் செய்ததாகச் சொல்லவில்லை. இதையும் இப்போது நமது உளவுத்துறைகள் உர்ஜிதம் செய்துள்ளன.

ஒரு “சிவப்பு” நிற மோட்டார் பைக் குண்டு பொருத்தப்பெற்ற இஸ்ரேலிய தூதரின் மனைவியின் காரை கடந்து சென்றதாகச் சொன்னவையும் பொய்த்தகவல் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா என்ன செய்யப்போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோன்ற அமெரிக்க யூத சதிகள் டெல்லியில் நிறைவேறாமல் தடுப்பதற்கு என்ன செய்யப்போகிறோம்?

இந்த மொத்த நிகழ்வில் ஈரான் சொன்னவையெல்லாம் உண்மையென நிரூபனமாகியுள்ளன. அவற்றுள் ஒன்று இந்த குண்டு வெடிப்புகளெல்லாம் “மொஸாத்” -ன் கையிருப்புகள் என்பதாகும்.

மேலும் இது குறித்த விரிவான செய்திகளுக்கு: ”வைகறை வெளிச்சம்” ஏப்ரல் – மே 2012

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

30 + = 32

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb