மிரளும் அம்மாக்கள்! காலை நான்கு மணிக்கு சென்னை, சென்ட்ரலில் அந்த ரயில் வந்து நிற்கிறது. பயணிகள் அனைவரும் இறங்கிக் கலைந்த பின்பும், அங்கேயே நிற்கிறார்கள் இரண்டு பதின்பருவச் சிறுவர்கள். கையில் பையும் இல்லை; காசும் இல்லை. கண்களில் களேபரம். எங்கே போவது? எப்படிப் போவது? சென்னை, எக்மோரில் தென் தமிழகத்திலிருந்து வரும் அந்த ரயில் வந்து நிற்கிறது. ஏதோ சாதித்துவிட்ட ஆசையில் ஒரு சிறு பெண் இறங்குகிறாள். ஆனால், தான் ஆசையுடன் பார்க்க வந்த சினிமா…
Day: April 28, 2012
சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்!
சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்! ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா? ஆண்மை என்பது என்ன? பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான். முடியாதபோது…
குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்
குடல் புண் (அல்சர்) – சில உண்மைகள் வயிற்றிலே ஒன்றும் இல்லாதது போன்ற உணர்வும், பல்லைக் கடிக்க வேண்டும் என்ற உணர்வும் தோன்றுகிறதா? நெஞ்செரிச்சல் உள்ளதா? வயிற்றிலிருந்து புளிப்பு நீர் வாய் நிறைய எதுக்களிக்கிறதா? இவைகளுக்கு எல்லாம் நீங்கள் ஆம் என்று சொன்னால் உங்களுக்கு குடல் புண் இருக்கலாம். குடல் புண் என்றால் என்ன? இரைப்பையும் சிறுகுடலும் சேர்ந்த செரிமான பகுதியின் உட்புறத்தில் மேற்பகுதியில் ஏற்படும் புண்ணை குடல் புண்…
பொய் சொல்லும் புலன்கள்
பொய் சொல்லும் புலன்கள் இந்த பூமி எவ்வளவு அழகானது. பிரம்மாண்டமானது, சூட்சுமமானது. எவ்வளவு பொருட்கள், எவ்வளவு விஷயங்கள் நம்மைச் சுற்றி இருப்பதை உணர்கிறோம். முன்பு இருந்த டைனோசரஸ் இப்போது இல்லை. முன்பு இல்லாத கணினி இப்போது இருக்கிறது. மலை, மரம், மலர், மழை, மழலை இப்படி நாம் உணரும் எல்லாப் பொருட்களும் என்ன? நாம் உணர்வது தான் இவற்றின் உண்மையான வடிவமா? பல்லாயிரம் வருடங்களுக்கு முன் ஆன்மீகவியலாளர்கள் தேடி உணர்ந்த விஷயத்தை விஞ்ஞானம் இப்போது தேடுகிறது….
பொது வாழ்வும் தனி வாழ்வும்
பொது வாழ்வும் தனி வாழ்வும் மவ்லவி, ஹாஃபிள் அ ஹ்மது ஜஃபருல்லாஹ் நத்வி, கலாச்சார ரீதியில் உலகம் இரண்டாகப் பிரிந்துள்ளது. மேலை நாட்டு கலாச்சாரம் கிழக்கின் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக இந்நவீன உலகில் உள்ளது. குறிப்பாக இஸ்லாம் மேலை நாட்டின் மனிதத் தன்மையற்ற பெரும்பாலான கலாச்சாரத்தை கடுமையாக எதிர்க்கின்றது. எனவேதான் இன்று இஸ்லாமும் முஸ்லிம்களும்தான் மற்றெல்லாவற்றையும் விட குறிப்பாக மேலை நாட்டினரால் குறி வைக்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் நம் நாட்டின் சுதந்திரதின…
பணிவு – வாழ்வை உயர்த்தும் பண்பு
பணிவு – வாழ்வை உயர்த்தும் பண்பு சிலர் நிறைய திறமை, அறிவு இருந்தும் வாழ்வில் ஒவ்வொன்றையும் அதிகமாக போராடியே அடைகிறார்கள். ஆனால் அவ்வளவு திறமை, புத்திசாலித்தனம் இல்லாதவர்கள் கூட எளிதில் நல்ல வேலை , அந்தஸ்து என உயர்ந்த நிலைக்குப் போய் விடுகிறார்கள். அவர்கள் விரும்பியதெல்லாம் எளிதில் கிடைக்கிறது. வாழ்வில் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்பவர்களை உற்று நோக்கினால் அவர்களுகிடையே ஒரு ஒற்றுமை தெரியும். அவர்களிடம் பிரதானமாக பணிவு என்னும் குணம் மேலோங்கி இருப்பதைக் காணலாம்….
கண்களின் வார்த்தைகள் புரியாதா?
கண்களின் வார்த்தைகள் புரியாதா? [ கணவனானாலும் சரி, மனைவியானானாலும் சரி, தங்கள் துணையுடன் தினமும் சில நிமிடங்கள் கண்களால் பேசினால் அன்பு பலப்படும். ஒருவருக்கொருவர் நேருக்கு நேர் நின்று கொண்டு கண்களின் வழியே தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்த வேண்டும். இதனால் தேவையற்ற சஞ்சலங்கள் நீங்குவதோடு ஒருவருடைய மனதில் உள்ளவற்றை நேரடியாக ஆத்மார்த்மாக அறிந்து கொள்ள முடிகிறது. அமைதியான ஒரு அறையை தேர்வு செய்து இயற்கை வெளிச்சத்தில் அமர்ந்து கொண்டு தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளலாம். இதனால் அன்பின்…