Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு

Posted on April 17, 2012 by admin

பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

நம் சமுதாய பெண்கள் மட்டுமின்றி பிற மத சகோதரிகளும் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற அரிய நோக்கில் பல மார்க்கப்பணிகளை இறைவனின் பொருத்தம் நாடி திறன்பட செய்து கொண்டு வரும் முத்துப்பேட்டை – ரஹ்மத் அறக்கட்டளை,

இன்ஷா அல்லாஹ், மே மாதம் 1 ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற உள்ள ”பெண்கள் சமூக விழிப்புணர்வு மாநாடு” ஒன்றினை ரஹ்மத் பள்ளி வளாகத்தில் நடத்த உள்ளது.

அதற்காக பரப்புரை பிரசுரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனை கண்ணுறும் திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் மற்றும் புதுச்சேரியினை சார்ந்த சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் கலந்துக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும், மேற்குறிப்பிட்ட ஊர்களை சார்ந்த அன்னிய நாட்டில் தமிழ்ச் சொந்தங்களை விட்டு பிரிந்து வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் தாங்களின் இல்லங்களுக்கு இச்செய்தியினை பரப்புரை செய்து அதற்கான நன்மையினை ஏக இறைவனிடமிருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

”உண்மையை (பேசுவது) நன்மையின் பால் வழிகாட்டும் நன்மை சுவனத்தின் பால் வழிகாட்டும்.” (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 6094)

posted by: Muduvai Hidayath

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb