Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரே ஹதீஸில் பொதிந்திருக்கும் பல அறிவுரைகள் (2)

Posted on April 16, 2012 by admin

Related image 

      ஒரே ஹதீஸில் பொதிந்திருக்கும் பல அறிவுரைகள் (2)       

“எவர் ஒரு நம்பிக்கையாளருக்கு இவ்வுலகில் ஏற்படும் துன்பங்களிலிருந்து ஒரு துன்பத்தை நீக்கி வைக்கின்றாரோ அவருக்கு மறுமை நாளில் ஏற்படும் துன்பத்தை அல்லாஹ் நீக்கி வைப்பான்” என்றும்,

“எவர் துன்பத்திற்குள்ளானவருக்கு நலன் நல்குகிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் நலன் நல்குவான்” என்றும்,

“எவர் ஒரு முஸ்லிமின் மானத்தை மறைத்து வைக்கின்றாரோ அவருடைய மானத்தை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைத்து விடுகிறான்” என்றும்,

“ஒருவன் தன் சகோதரனுக்கு உதவி புரிந்து வரும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி புரிந்து வருவான்” என்றும்,

“எவர் கல்வி பெறுவதற்காக வழி நடக்கின்றாரோ அவருக்குச் சுவனத்தின் வழியை அல்லாஹ் இலேசாக ஆக்கி விடுகிறான்” என்றும்,

“எந்தக் கூட்டத்தினராவது இறை இல்லங்களுள் ஒன்றில் கூடி இறைவனின் (திரு)மறையை ஓதிவருவதுடன், அவர்களில் ஓதத்தெரியாதவர்களுக்கு ஓதக் கற்றுக் கொடுக்கின்றார்களோ அவர்களுக்கு ஆறுதலும், மனத்திடமும் இறைவன் புறத்திலிருந்து நல்கப்படுகிறது” என்றும், “இறை அன்பு அவர்களுக்கு நிழலிடுகிறது” என்றும், வானவர்களும் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றனர்” என்றும், இறைவனும் தன்னுடன் இருப்பவர்களிடம் அவர்களைப்பற்றிக் கூறுகின்றான்” என்றும்,

“எவரையும் அவருடைய செயல் பின்னுக்குத் தள்ளிவிட்டால் அவர் தம் (உயர்)குலத்தின் காரணமாக முன்னேறிவிட முடியாது (சுவனபதி செல்ல முடியாது)” என்றும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.”

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், அபூ தாவூத், திர்மிதீ (இங்கு இடம்பெற்றுள்ள வாசகம் முஸ்லிமில் உள்ளது)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 31 = 40

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb