Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஒரே ஹதீஸில் பொதிந்திருக்கும் பல அறிவுரைகள் (1)

Posted on April 15, 2012 by admin

Related image

ஒரே ஹதீஸில் பொதிந்திருக்கும் பல அறிவுரைகள் (1)

ஒவ்வொரு முஸ்லிமும் தனது மனதில் அவசியம் பதிய வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்

“சந்தேகம் கொள்வதைப் பற்றி நான் உங்களுக்கு அச்சமூட்டுகின்றேன். ஏனெனில் சந்தேகம்தான் பொய்க்கு காரணமாகும். எனவே நீங்கள் துருவித் துருவிப் பிறருடைய செய்தியை விசாரிக்காதீர்கள்.

ஒளிந்திருந்து ஒட்டுக் கேட்காதீர்கள். பெருமை பாராட்டாதீர்கள்.  பொறாமை கொள்ளாதீர்கள். புறம் பேசாதீர்கள். புறக்கணிக்கவும் செய்யாதீர்கள். இறைவன் உங்களுக்கிட்ட கட்டளைக்கிணங்க இறை அடியார்களான நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் சகோதரராக இருந்து வாருங்கள்.

ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரரே ஆவார். அவர் (பிற முஸ்லிமுக்கு) அநியாயமும் செய்ய மாட்டார்; இழிவும் படுத்த மாட்டார். மனிதன் தீயவனாக ஆக அவன் தன் சகோதர முஸ்லிமை இழிவாகக் கருதுவதே போதுமானதாகும்.

ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் பிற முஸ்லிமுடைய உயிர், பொருள், மானம் தடை செய்யப்பட்டிருக்கிறது.

நிச்சயமாக, இறைவன் உங்களுடைய கோலத்தையும், உடல் அமைப்பையும் பார்ப்பதில்லை. எனினும் உங்களுடைய உள்ளத்தையும், செயல்களையும்தாம் நோட்டமிடுகிறான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறித் தங்களின் நெஞ்சின் பக்கம் சாஅடை செய்து “இங்குதான் பயபக்தி உள்ளது” என்று மூன்று முறை கூறி,

மேலும் அறிந்து கொள்ளுங்கள்; “உங்களில் (ஒரு பொருளை) ஒருவர் விலை பேசும் பொழுது மற்றவர் (அந்தப் பொருளை) விலை பேச வேண்டாம்.

இறைவனின் அடியார்களான நீங்கள், ஒருவர் மற்றவருக்குச் சகோதரராக இருந்து வாருங்கள். எந்த முஸ்லிமும் தன் சகோதர முஸ்லிமிடம் மூன்று நாட்களுக்குமேல் பேசாது இருக்க வேண்டாம்” என்று கூறினர்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா, அபூ தாவூது, திர்மிதீ)

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 7 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb