Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அன்பு

Posted on April 2, 2012 by admin

     அன்பு     

 

மெல்லிய உணர்வுக் கயிறு மனதில்

அல்லியாய்ப் பூத்து ஆனந்திக்கும்.

 

அன்பினால் புன்னகை உதட்டில் வரும்

கண்களில் கண்ணீர் வரும்.

 

உண்மை அன்பு எத்தனை திண்மைத்

துன்பங்களையும் தாங்கும் வலிமையுடைத்து.

 

உண்மை அன்பு ஒருவனுக்கு யானை

பலம் தரும் சக்தியுடைத்து.

 

அன்பினால், அரசு, வீரம், காதல்

கொடை அனைத்தும் உருவாகும்.

 

மழலை, மாதா, மாணவர், மாஉலகிற்கும்

மகோன்னத ஜீவசக்தி அன்பு.

 

எத்தனை பொருள் பணம் இருந்தென்ன

அன்பிலார் எதுவும் அற்றவர்.

 

கரடுமுரடான கற்களில் நடக்கும் உணர்வே

அன்பிலாரோடு செல்லும் பயணமும்(வாழ்வும்).

 

அன்பிற்காக உயிரையும் கொடுக்கும் மகா

சக்தியுடையது உண்மை அன்பு.

 

அன்பு அகிலத்து நோய்களைத் தீர்க்கும்

இன்ப அதிசய ஊற்று.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + = 9

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb