Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சிந்திக்க மட்டும்!

Posted on March 31, 2012 by admin

சிந்திக்க மட்டும்!

 நீடூர் பாபு

 

பார்க்காத சொர்க்கத்தின் மீது..

யாருகுத்தான் ஆசையில்லை..

நம்பிக்கை கொள்ளாதவருக்கும்..

 

சிந்திக்கின்ற நேரத்தைவிட..

சீரழிகின்ற நேரம் அதிகம்..

 

மார்க்கம் என்பது ஏற்று அணிவது மட்டுமல்ல..

கற்று கற்ப்பித்து வாழ்ந்து காட்டுவது..

 

நிலையான வாழ்க்கை இல்லை..

நிலையான இளமை இல்லை..

நிலையான செல்வம் இல்லை.

நிலையான ஆசைகள் மட்டும்..

மரணம் வரை….

 

சமுதாய புரட்சி நலன்…

சந்தர்ப்பவாதிகளாள்..

சாக்கடையானது…

 

நாகரீகமாம் மேலை நாட்டு கலாச்சாரமாம்..

ஆடை குறைப்பில் என் குலப்பெண்கள்..

 

பழம்பெரும் பண்பாடு பகுத்தறிவு ஏற்காத..

பாழடைந்த பண்பாடு…

 

மறுமை வெற்றி எல்லோரும் விருப்புகிறோம்..

வணங்காமல் தர்மம் அளக்காமல்..

 

இறக்க பிறந்த மனிதர்கள்..

படைத்த ஓர் இறைவனை..

மறந்து வாழ பழகினார்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb