Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கருக்கலைப்பு பெண்களா? இதை அவசியம் படியுங்கள்!

Posted on February 21, 2012 by admin

14 வாரங்களில் வளர்ச்சி. கருவின் ...

கருக்கலைப்பு (Abortion) பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது

ஒரு பெண் டாக்டரிடம் போய் சொன்னாள். டாக்டர் எனது பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டும். உங்கள் ஒருவரால் மட்டும்தான் எனக்கு உதவ முடியும். என் முதல் குழந்தைக்கு ஒருவயது கூட முடியவில்லை. இப்போது நான் குழந்தை உண்டாகியிருக்கிறேன். குழந்தைகளுக்கு இடைவெளி அதிகம் இல்லை.

அதற்கு டாக்டர் கேட்டார்.. சொல்லும்மா நான் அதற்கு என்ன பண்ண வேண்டும். அதற்கு அவள் சொன்னாள். என்னால் இந்த இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாது .உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கின்றேன். நீங்கள்தான் எனக்கு அபார்ஷன் செய்வதற்கு உதவ வேண்டும் என்று கேட்டாள்.

டாக்டர் சிறிது நேரம் அமைதியாக இருந்து யோசித்துவிட்டு சொன்னார். நான் உனக்காக நல்ல தீர்வு ஒன்று யோசித்துள்ளேன். இது அதிகம் ஆபத்து குறைந்த ஐடியாவாகும் என்றார்.

அந்த பெண்ணோ மிகுந்த புன்னைகயுடன் தான் விரும்புவதை டாக்டர் நிறைவேற்றுவார் என்ற ஆவலோடு அவர் மேலும் சொல்லப்போவதை கூர்ந்து கவனித்தாள்

டாக்டர் தொடர்ந்து சொன்னார். உன்னால் ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை பார்க்க முடியாததால் உன் கையில் உள்ள குழந்தையை கொன்று விடு…இதனால் அடுத்த குழந்தை பிறக்கும் வரை உனக்கு நிறைய ஒய்வூ கிடைக்கும். குழந்தையை கொல்வது என்ற முடிவு எடுத்த பிறகு எந்த குழந்தையை கொன்றால் என்ன? கையில் உள்ள குழந்தையை கொல்வதனால் உன் உடம்புக்கு எந்தவித ஆபத்துமில்லை.

அந்த பெண் சொன்னாள் நோ டாக்டர் ..இது பயங்கரமானது……கொடுமையானது. குழந்தையை கொல்வது க்ரைம். என்று கதறினாள்

டாக்டர் சொன்னார் நீ சொல்வதை முழுவது நான் ஒத்து கொள்கிறேன்.. ஆனால் நீ முதலில் சொன்னபோது உனக்கு இது ஒகே போல எனக்கு தோன்றியது & இது பெட்டர் ஐடியா என்று புன்முறுவலோடு சொன்னார்.

கடைசியில் பிறந்த குழந்தையையும் அல்லது பிறக்க போகும் குழந்தையையும் கொல்வது சரி சமமான் க்ரைம்தான் என்று அவளுக்கு டாக்டர் உணர்தினார்.

டாக்டர் சொன்னது சரிதானே…

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb