Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பேச்சு – உயிர் மூச்சு!

Posted on January 31, 2012 by admin

 

  பேச்சு – உயிர் மூச்சு!  

o ‘(நபியே!) விவேகமான சொற்களும் அழகிய போதனைகளும் கொண்டு உம் இறைவன் பாதையில் (மக்களை) அழைப்பீராக!’ -அல்குர்ஆன்

o எல்லா சொத்தையும்விட தன் நாவிடம் தான் அதற்குரியவன் பெரிதும் அஞ்ச வேண்டும். -நபிகள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்

o எவனுடைய இதயம் ரோஜா மலராக இருக்கிறதோ, அவனுயை வாய் நறுமணங் கமழும் வார்த்தைகளைப் பேசுகிறது. -ரஷ்யப் பழமொழி

o பத்து மரக்கால் அளவு பேச்சு இந்த பூமிக்கு வந்தது. பெண்கள் ஒன்பது மரக்கால் பேச்சை எடுத்துக்கொண்டனர். ஆண்கள் ஒரு மரக்கால் பேச்சை எடுத்துக்கொண்டனர். -பாபிலோனிய தல்மூது

o நாக்கு மூன்றங்குல நீளம்தான் உள்ளது. ஆனால் அது ஆறுடி உயரம் உள்ள மனிதனையும் வீழ்த்தி விடும். -ஜப்பானியப் பழமொழி

o ஒரு சொட்டுத் தேன் பல ஈக்களை இழுப்பது போல், உன் பேச்சுத்திறமையால் பலர் மனங்களை இழுத்து, நல்வழிப்படுத்தக் கற்றுக்கொள். -ஆப்ரஹாம் லிங்கன்

o சிந்தித்துப் பார்க்காமல் பேசுவது, குறி பார்க்காமல் சுடுவதற்கு ஒப்பாகும். -ஹாஸ்லிட்

o பேசும் பொருள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் பேசும் விதம். -செஸ்ர் ஃபீல்டு

o இன்சொல் இரும்புக் கதவையும் திறக்கும் -துருக்கிய பழமொழி

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

63 − = 61

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb