விருந்தினரை நம் அன்பால் கவரவேண்டுமேயன்றி பகட்டால் அல்ல! எம். முஹம்மது சித்தீக் வழக்கமாக நான் செல்லும் என் நண்பனின் வீட்டிற்கு ஒரு நாள் ஞாயற்றுக்கிழமை சென்றேன். என் நண்பன் எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் இருப்பவன் அன்று ஏனோ சற்று சோர்வாகவும் கலகலப்பின்றியும் காணப்பட்டான். சோர்வுக்கு காரணம் கேட்டபோது எல்லாம் உன் தங்கைதான் காரணம். அவளுடைய தோழி ஏதோ ஒரு புதிய சாப்பாட்டு தட்டுகளை வாங்கி இருக்காளாம். இவளுக்கும் அந்த மாதிரி தட்டுகள்…
Day: December 25, 2011
சிறுநீரைக்கொண்டு துணியை துவைத்தால் சுத்தமாகுமா…?
சிறுநீரைக்கொண்டு துணியை துவைத்தால் சுத்தமாகுமா…? “நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக் கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4 : 29) பொய் சத்தியம் செய்தோ, ஏமாற்றியோ, அபகரித்தோ, மோசடி செய்தோ, திருடியோ, அநீதமாகவோ அல்லது விளையாட்டில் பந்தயம் கட்டியோ, சூதாட்டத்தின் மூலம் மற்றவர்கKஅது பொருளை சாப்பிடாதீர்கள். அதன் விளைவு…
வாழ்க்கை வாழ்வதற்கே!
வாழ்கையை புரிந்துகொண்டால் வாழ்வது இனிதாக அமையும். எளிதாக இருக்கும். ஆனால் வாழ்க்கையை புரிவது அவ்வளவு சுலபமானதல்ல. அப்படியே புரிந்துகொண்டு நெஞ்சில் பதிவு செய்து பண்படுத்திக்கொண்டாலும் அதன் அடிப்படையில் மனம் தளராமல், சிதையாமல், உடைந்து நொறுங்கிப்போகாமல் எதையும் தாங்கும் இதயத்துடன் சீராகச் செல்லுதல் பெரும் சிரமம் ஆகும். ஆம்! நமது உள்ளத்திற்கு எப்படி எப்படியெல்லாமோ என்னென்னவோ கூறி அறிவுறுத்தி, பக்குவப்படுத்தி, பதியம் பொட்டு வைத்திருந்தாலும் நம்மை சுற்றி நடக்கும் சில அநியாயச்செயல்களும் அறனுக்கு முரணான போக்குகளும் சிலரது அடாதுடித்தனமான…
கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா?
கடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா? இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரை கடன் இருக்கும் நிலையில் கடனை அடைக்க எவ்வித ஏற்பாடும் செய்யாமல் ஒருவர் மரணித்தால், கடன் அடைக்கப்படும்வரை அவரது ஆன்மா அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும். (நூல்: திர்மிதீ) உயிர்த் தியாகிகளுக்குங்கூட கடனைத் தவிர அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்; ஆனால் கடன் மன்னிக்கப்படுவதில்லை (நூல்: முஸ்லிம்) போன்ற அறிவிப்புகளின்படி, கடன் அடைக்கப்பட வேண்டும் என்பது சரியே! இது ஹஜ்ஜை நிறைவேற்றச் செல்வோருக்கு மட்டும் உள்ள நிபந்தனையல்ல. எல்லா முஸ்லிம்களுக்கும்…
குர்ஆன் தொடர்பு நான்கு வகை!
அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம் [ ஒவ்வொரு வசனமும் நமக்கானது. வலில் வாலிதய்னி இஹ்சானா – பெற்றோரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளுங்கள். வசனம் யாருக்கோ இறங்கியதல்ல. இது எனக்கான கட்டளை. எனக்கான செய்தி இதில் உண்டு. ஒவ்வொரு தானியத்தின் மீதும் எழுதப்பட்டுள்ளது. யாருடைய வயிற்றில் சென்று சேரும். அதேபோன்று, ஒவ்வொறு வசனமும், சொல்லும் செவிமடுப்போர் பெயர், உச்சரிப்பவர் பெயர் பொறிக்கப்பட்டது. நான் உச்சரித்த வசனம் நீங்கள் பிறப்பதற்கு முன்னமேயே விதி…
முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க!
முதுமையிலும் மூளையின் ஆற்றல் குறையாதிருக்க! முதுமை நெருங்க நெருங்க மனிதன் எத்தனையோ ஆற்றல்கள் இழக்க நேர்கிறது. உடல் தளர்வது மட்டுமல்ல மூளையின் ஆற்றலும் படிப்படியாகக் குறைய ஆரம்பிப்பதை அவன் நிறையவே உணர்கிறான். முன்பு போல் அவனால் பலவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. புதியனவற்றைக் கற்றுக் கொள்வது முன்பு போல் அவனுக்கு எளிதாக இருப்பதில்லை. இது பொதுவாக நாம் எல்லோரும் நம்பும் யதார்த்த நிலை என்றாலும் பல அறிவியல் ஆராய்ச்சிகள் இந்த நம்பிக்கை உண்மையைச் சாராதது என்று…