Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தாயும் சேயும் கருவறையில்…

Posted on December 5, 2011 by admin

தாயும் சேயும் கருவறையில்…  

அகத்தே நீ உதைக்க

புறத்தே காணாத பேரின்பம்

உன்னை சுமக்கும் ஒவ்வொரு துளியும்

எனை வென்று சிறை மீட்பேன்

என் கண்மணியே உன்னை

 

இவை தான் உலகமென்று

புறம் காண மறுக்குதம்மா உள்ளம்

அகத்தே உன் அரவணைப்பில்

நாற்பது வாரமாய் தவமிருந்து

எம் உள்ளம் படைத்தவளே

  

எனை சிறைமீட்கும் வேள்விதனில்

வேதனை பல அனுபவிப்பாயே

என் தாயே உன் வேதனையின்

தாக்கத்திலே அலறுகின்றேன்

அழுகுரலாய் என் ஆதங்கம்

 

சோதனையும் வேதனையும்

உன் முகம் காண காற்றாக

பறந்திடுமே கண்மணியே

நீ ஆணாக பிறப்பாயோ

பெண்ணாக பிறப்பாயோ – ஏக்கம்

எங்கும் நிறைந்திருக்க

தூக்கமில்லா உன் நினைப்பில்

காத்திருப்பேன் உனக்காக

 

பெண்மையிலே வளர்ந்தேனே

உன்னுள்ளம் கொண்டேனே

பெண்ணாக முதல் பிறப்பு

ஆணாகும் அதன் பிறகு

வித்திட்ட விதியம்மா

மாற்றமிலா உண்மையிது

 

எனைக்காக்கும் இன்னுயிரே

உனைக்காப்பேன் என்றுமிங்கு

உன் சேயான நானிங்கு

தாயே உன் பாதம் முத்தமிடுகிறேன்

தர்மம் புகட்டிவிடு தாயே

எமக்கு…………..



Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb