M U S T R E A D [ வேதக்காரர்களிடமிருந்தும், இணைவைப்போரிடமிருந்தும் முஸ்லிம்கள் செவியேற்க வேண்டியுள்ள அவதூறுகள் அதிகமாக இருக்கும் என அல்லாஹ் கூறியுள்ளான். முஸ்லிம்களின் இஸ்லாமிய அழைப்பைக் கேவலப்படுத்தவும் அவர்களின் நற்பண்புகளையும், அழகிய நடைமுறைகளையும் சந்தேகத்துக்கிடமானதாக ஆக்கவும், அவர்களின் கருத்துக்களுக்கு எதிராக யூதர்கள், கிறிஸ்தவர்கள், இணைவைப்போர் கருத்துப்போர் ஒன்றைப் பிரகடனம் செய்வார்கள். கருத்துப் போரில் முஸ்லிம்கள் தக்வாவை இழந்துவிடக் கூடாது. எதிரிகள் அவதூறுகளை அள்ளி வீசும்போது நாமும் அந்த ஆயுதத்தை ஏந்திவிடக்கூடாது. தக்வா…
Day: October 25, 2011
ஒரு வெற்றிகரமான குடும்பத்தலைவிக்குரிய அழகு சாதனங்கள் (4)
M U S T R E A D அவள் ஒரு சிறந்த தாய் : முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒவ்வொருவரும் உங்களுக்குக் கீழ் உள்ளவர்களுக்குப் பாதுகாவலரும், பொறுப்பாளரும் ஆவீர்கள். அவர்கள் செய்கின்ற செயல்களுக்கு, நீங்கள் விசாரணை செய்யப்படுவீர்கள். ஓரு ஆட்சியாளரும் கூட பொறுப்பாளியாவார். அவர் அவருக்குக் கீழ் உள்ளவர்களின் செயல்களுக்காக விசாரிக்கப்படுவார்.” ஓரு மனிதன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவார், அவர் அவருக்குக் கீழ் உள்ள குடும்பத்தவர்கள்…
தொழுகையில் ஸஃப்புகளின் ஒழுங்கு முறைகள்
தொழுகையில் ஸஃப்புகளின் ஒழுங்கு முறைகள் ஜமாஅத்துடன் சேர்ந்து தொழுபவர்கள் தங்களின் வரிசைகளில் எப்படி நிற்க வேண்டும்? ஒவ்வொரு ஸஃப்பிற்கும் இடையிலுள்ள இடைவெளி எவ்வளவு இருக்க வேண்டும்? அதற்கு மாறுபாடாக இருக்கும்பொழுது அந்த தொழுகை நிறைவேறுமா? ஜமாஅத்தின் நன்மை கிடைக்குமா? அல்லது திருப்பித் தொழ வேண்டுமா? ஓர் இமாமைப் பின்பற்றி அந்த இமாமுடைய அங்க அசைவுகளை விளங்கிக் கொள்ளுமளவுக்கு அந்த பள்ளிக்குள் எந்த மூலை முடுக்கில் நின்று தொழுதாலும் நிச்சயம் தொழுகை கூடிவிடும். ஜமாஅத்தின் நன்மையும்…
ஃபத்வாவும் தக்வாவும்
ஃபத்வாவும் தக்வாவும் பேரறிஞர் அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் ஒரு பணியாள் இருந்தார். அவருடைய பெயர் முஹம்மது அப்ரார். அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அலைஹ எப்போதும் அவரை முஹம்மது என்றே அழைப்பார்கள்;. எப்போதாவது ‘அப்ரார்’ என்றும் அழைப்பதுண்டு. ஆனால், ‘அப்ரார்’ என்று அவரை அவுரங்கஸேப் அவர்கள் அழைக்கின்றபோதெல்லாம் ஏதோ மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம்போல் உடனே அந்த பணியாள் செம்பில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பார். அவுரங்கஸேப் ரஹ்மதுல்லாஹி அவர்களும் ‘உளூ’ செய்து கொள்வார்கள். இப்படி நீண்ட நாட்களாக…
இளம் தம்பதிகளிடம் கலக்கம் ஏன்?
இளம் தம்பதிகளிடம் கலக்கம்! குடும்ப வாழ்க்கை என்றாலே அங்கே கவலை மட்டுமே குடிகொள்ளும் என்று நினைப்பது தவறு. சந்தோஷமான குடும்ப வாழ்க்கைக்கு நாம் பின்பற்றும் வழிமுறைகளும் முக்கிய காரணம். குடும்பத்தில் இணையக்கூடிய தம்பதிகள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்களா என்பதையும், அவர்களுடைய ரத்தக் குறிப்பையும் அறிந்து கொள்வது நல்லது. திருமணத்துக்குப் பிறகு, அதற்கு முன்பிருந்த உறவுகளை சொல்லி அதனால் பிரச்சினைகள் உருவாவதை தவிர்த்து விடவேண்டும். முன்பிருந்த காதல், பிரச்சினை, குழப்பங்களுக்கு…
வீண் செலவு வேண்டாமே!
வீண் செலவு வேண்டாமே! நாலு ஏக்கர் தென்னந்தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே….’ என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ‘ஃபேஷன்’ என்றோ ‘டிரன்ட்’ என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. உங்களுக்கு எதிரே…