Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இந்தியாவில் நடந்த முக்கிய குண்டு வெடிப்புக்கு பின்னால்…

Posted on September 26, 2011 by admin

புதுடெல்லி: நாட்டில் நடைபெற்ற பதினாறுக்கும் மேற்ப்பட்ட குண்டு வெடிப்புக்கு ஹிந்துத்துவா அமைப்புகள் தான் காரணம் என டி.ஐ.ஜிக்கள் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மெக்கா மஸ்ஜித், அஜ்மீர் தர்கா மற்றும் மாலேகான் குண்டுவெடிப்புகள்(1&2 ) ஆகிய முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு ஹிந்துத்துவா அமைப்புகளே முக்கிய காரணமாக உள்ளது என்று டெல்லியில் நடைபெற்ற டி.ஐ.ஜிக்களின் ஆண்டு மாநாட்டில் புலானாய்வுக் குழுவின் சிறப்பு இயக்குநர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் அவர்கள் தெரிவித்தாவது; ‘காவி தீவிரவாத அமைப்பு தங்கள் முகத்தை இந்த தாக்குதல்களில் வெளியே கொண்டு வந்துள்ளது என்றும், இந்த நான்கு சம்பவங்களை வெளிப்படையாக தெரிவித்த அவர்கள், மீதி 12 தாக்குதல்கள் பற்றி எந்த வித செய்தியையும் வெளியிடவில்லை.

ஏழு பேரை கொன்று குவித்த மாலேகான் குண்டுவெடிப்பில் பெண் தீவிரவாதி பிரக்யா சிங் தாகூர் மற்றும் ஸ்ரீகாந்த் புரோஹித் ஆகியோருக்கு தொடர்பு உள்ளதாக 2008-ல் கைது செய்யப்பட்டு 2009-ல் அவர்கள் மீதும் மற்றும் சிலர் மீதும் குற்றப்பத்திரிக்கை அறிக்கை பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த நான்கு முக்கிய சம்பவங்களுக்கும் இவர்களே காரணம் என்ற உண்மை கண்டறியப்பட்டு முக்கிய குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ்ஸை சேர்ந்த சுவாமி அசீமானந்தாவை நவம்பர் 2010-ல் கைது செய்தனர்.

மேலும் 2007-ல் நடைபெற்ற பல தீவிராவாத தாக்குதலுக்குப் பின், நாட்டின் முக்கிய நகரங்களான ஜெய்பூர், அஹமதாபாத் மற்றும் டெல்லியில் நடைப்பெற்ற அனைத்து குண்டு வெடிப்பிலும், நூற்றுக்கும் மேற்ப்பட்ட முஸ்லிம் இளைஞர்களே காரணம் என்று விசாரணையின் பெயரில் கைது செய்ததோடு, இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாஹிதீன் அமைப்பே காரணம் என்று பெயர் சூட்டியது. ஆனால் உண்மையில் இவை அனைத்திற்கும் பின்னால் காவி தீவிரவாதமே காரணம் என்பதை யாரும் வெளிபடுத்தவில்லை.

மேலும் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற நேசனல் இன்டகிரேஷன் கவுன்சிலிலும் இதைப்பற்றி உரையாடப்பட்டது. நாட்டின் சட்டம் மற்றும் விசாரணை குழு அனைத்தும் சிறுபான்மையினருக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. இதை மாற்றியமைக்க வேண்டும் என்றும், உண்மையை கண்டறிய தகுந்த விசாரணை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார் என்றும் இந்த மாநாட்டில் தெரிவித்தனர்.

posted by: A.Mohammed Rizwan

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 5

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb