Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பழமொழிகள் 101

Posted on September 3, 2011 by admin

பழமொழிகள் 101

o அகத்தினழகு முகத்தில் தெரியும்.

o அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

o அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

o அடியாத மாடு படியாது.

o அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.

o அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

o அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

o அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

o அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

o அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

 

o அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

o அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

o ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

o ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

o ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

o ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

o ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

o ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

o ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

o ஆழம் தெரியாமல் காலை விடாதே.

 

o ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

o ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

o ஆனைக்கும் அடிசறுக்கும்.

o இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

o இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

o உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

o உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

o எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

o எறும்பூரக் கல்லும் தேயும்.

o ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

 

o ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

o கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

o கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

o கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

o கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

o கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

o கழுதை அறியுமா கற்பூர வாசனை?

o காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

o காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

o காகம் திட்டி மாடு சாகாது.

 

o காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

o காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

o காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

o கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

o குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

o குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

o குரைக்கிற நாய் கடிக்காது.

o கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

o கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

o கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

 

o கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

o சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

o சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

o சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

o தடியெடுத்தவன் தண்டக்காரன்.

o தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

o தன் வினை தன்னைச் சுடும்.

o தனிமரம் தோப்பாகாது.

o தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

o தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

 

o தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

o நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

o நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

o நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

o நிறைகுடம் தளும்பாது.

o பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

o பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

o பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

o பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

o பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

 

o பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

o புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

o புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

o பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

o பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

o போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

o மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

o மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

o மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

o முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

 

o முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

o முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

o மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

o யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

o யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

o விரலுக்குத் தக்கதே வீக்கம்.

o விளையும் பயிரை முளையிலே தெரியும்.

o வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

o வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

o வெளுத்ததெல்லாம் பாலல்ல.

 

o பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.

o பூவிற்றகாசு மணக்குமா?

o பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.

o பேராசை பெருநட்டம்.

o பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது

o வேலிக்கு ஓணான் சாட்சி.

o ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

o கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

o சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

o தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

o சொல்லிக் கொடுத்த புத்தியும் கட்டிக் கொடுத்த சோறும் எத்தனை நாளுக்குக் கூட வரும்?

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

93 − 88 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb