Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

போய் வா ரமலானே, போய் வா!

Posted on September 2, 2011 by admin

போய் வா ரமலானே, போய் வா! .

மனமின்றி வழியின்றி விடை தருகிறோம்

மனமுருகி இறையோனை வேண்டுகிறோம்

மீண்டும் நீ எங்களிடத்தில் வந்திடவே….

மறு ஆண்டும் உனை நாங்கள் நோற்றிடவே!

 

நோற்காமல் இருந்திட்ட எங்களில் சிலர் மீது

கோபமோ ரமலானே.. செல்கிறாயே நீ….?

இறையருளால் அந்த சிலரும் திருந்திடுவர்

இன்ஷா அல்லாஹ் மீண்டும் நீ வந்துவிடு!

 

சுடும் வெயில் நேரங்களிலும்

கடும் குளிர் காலங்களிலும்

வசந்தமாக வந்துதிக்கும் ரமலானே….! – உன்

வருகையால் நாங்கள் வருந்தியதில்லை ஒருபோதும்!

 

உன் இரவுகளில் நின்று வணங்கியும்

உன் பகலில் பசித்திருந்தும் தவித்திருந்தும்

தீச்செயல்களை ‘தீ’யென ஒதுக்கியும்

தீனோடு எங்களை ஒன்றிணைய வைத்து

 

உன்னில் திருக்குர்ஆனை இறக்கி

அதன்மூலம் உன்னை சிறப்பித்து

எங்களின் நற்பண்புகளைப் புதுப்பிக்க

இம்மண்ணில் மகத்தான அருளளித்த

 

எல்லாம் வல்ல ஏக இறையோனுக்கே

எந்நாளும் புகழனைத்துமென கூறி

மீண்டும் எங்களிடத்தில் நீ வந்திடவே….

மனமுருகி வல்லோனை வேண்டுகிறோம்.

 

source: http://payanikkumpaathai.blogspot.com/2011/08/blog-post_3287.html#more

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

7 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb