Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

எங்கிருந்து வந்தேன்? எனக்குத் தெரியாது!

Posted on July 2, 2011 by admin

எங்கிருந்து வந்தேன்? எனக்குத் தெரியாது!

    மவ்லவீ, அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் நளீமி      


எனக்குத் தெரியாது

நான் வந்தேன்

எங்கிருந்து என்பது எனக்குத் தெரியாது

ஆனாலும் வந்தேன்

என் முன்னால் ஒரு பாதையைக் கண்டேன்

அதில் நடக்கலானேன்

நான் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும்

நான் நடந்து கொண்டே இருப்பேன்.

எப்படி வந்தேன்?

எனது பாதையை எப்படி கண்டேன்?

எனக்குத் தெரியாது.

 

இந்த உலகின் நான் புதியவனா?

அல்லது,

பழையவனா?

நான் சுதந்திரமானவனா? அல்லது விளங்குகள் இடப்பட்ட கைதியா?

எனது வாழ்வில் என்னை நான் ஓட்டுகிறேனா?

அல்லது நான் ஓட்டப்படுகின்றேனா?

இவற்றையெல்லாம் தெரிய வேண்டும் என்று நான் ஆசிக்கிறேன்

ஆனால் இவை ஒன்றும் எனக்குத் தெரியாது.

 

எனது பாதை

இது நீளமானதா? அல்லது குறுகியதா?

இதில் நான் ஏறுகின்றேனா?

அல்லது இறங்குகின்றேனா?

அல்லது சுழிவாங்கப்படுகின்றேனா?

நான் பாதையில் செல்கிறேனா?

அல்லது நானும் பாதையும் நிற்க

காலம் தான் ஓடுகிறதா?

எனக்குத் தெரியாது.

 

நான் ஒரு மனிதனாக மாறுவதற்கு முன்னால்

எதுவாகவும் இருக்கவில்லையா?

அல்லது, ஏதாவது ஒன்றாக இருந்தேனா?

இந்த புதிருக்கு பதிலுண்டா?

அல்லது இது என்றும் புதிராகவே இருக்குமா?

எனக்குத் தெரியாது.

ஏன் எனக்குத் தெரியாது?

அதுவும் எனக்குத் தெரியாது.

 

(2011, மே மாதம் 20,21,22, ஆம் தேதியில் மலேசியாவில் நடைபெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட இஸ்லாமிய அறிஞர் அஷ்ஷெய்க் ஏ.ஸி. அகார் முஹம்மத் (நளீமி) அவர்கள் ”இலட்சிய வாழ்வுக்கு இஸ்லாமிய இலக்கியம்” எனும் கருப்பொருளில் நிகழ்த்திய உரையில் இடம்பெற்ற கவிதயாகும் இது.)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

54 − 50 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb