Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியம்!

Posted on May 27, 2011 by admin

  எம்.மக்பூலா பஷீர், குளச்சல் 

பெண்ணைப் பெற்றவர் படும் பெருமை!

பெண்ணைப் பெற்றவர் பெற்றுக் கொள்ளும் பாக்கியத்தினை பறைசாற்றும் பொன்னார் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சில பொன்மொழிகள் இதோ!

1. எவர் தம் இரண்டு பெண் மக்களை அவ்விருவரும் பருவமெய்தும் வரை நன்றாக வளர்க்கின்றாரோ அவர் இறுதி நாளில் என்னோடு இவ்வாறு வருவார் என்றுரைத்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் விரல்களை இணைத்துக் காட்டினார்கள். (நூல்: முஸ்லிம்)

2. ஒரு முஸ்லிமான சகோதரனிடம் இரண்டு பெண் மக்களிருக்க அவர் அவர்களை நல்ல முறையில் வைத்துக் கொண்டால் அவரை அவ்விரு மக்களும் சுவனத்தில் சேர்த்து வைப்பர். (நூல் : புகாரி)

3. எவர்களிடம் பெண்மக்கள் மூவர் உள்ளனரோ அவர், அவர்களிடம் பொறுமை காட்டியும், தன் சக்திக்கு இயன்ற மட்டும் நல்ல ஆடைகளை அவர்களுக்கு அணிவித்தும் வந்தாரோ அவருக்கு நரக நெருப்பைத் தடுக்கும் திரையாக அம்மூவரும் அமைந்துள்ளனர். (நூல் : புகாரி)

4. ஸுராகா ரளியல்லாஹு அன்ஹு என்ற தோழரிடம் மிகப் பெரும் தர்மத்தைக் குறித்து தாங்களுக்கு அறிவிக்கட்டுமா? என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். ஆம்! அறிவித்துத் தாருங்கள் என அந்த ஸஹாபி கூற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், ”உம்மிடம் மீண்டு விட்ட தலாக்கின் மூலமோ, அல்லது விதவையாகவோ உமது மகளாகும் அவளுக்கு உம்மையன்றி சம்பாதிக்கும் வேறொரு நபர் இல்லாத நிலையில் (இதுவே மிகப் பெரும் ஸதகாவாகும்)” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தருளினார்கள். (நூல் : புகாரி)

5. பெண் மக்களால் ஏதேனுமொன்றைக் கொண்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு அவர்களிடம் எவர் நன் முறையில் நடந்து கொள்கின்றாரோ அவரை நரகை விட்டு தடுக்கும் திரையாக அவர்கள் ஆகிபிடுவர். (நூல்: புகாரி, முஸ்லிம்)

source: http://www.a1realism.com/muslim_penmani/mar2002/005.HTM

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

9 + 1 =

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb