Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆணும் பெண்ணும்

Posted on April 16, 2011 by admin

[ ஆணிடம் பெண்தேடல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை.

அப்படிப் பெண்தேடல் இல்லாத ஓரினச்சேர்க்கையாளர்களால் பிரபஞ்சமே அழிந்து போகும்.]

பெண் எப்படிப் படைக்கப்பட்டாளோ அப்படியே அவள் இருக்கிறாள். ஆண் எப்படிப் படைக்கப்பட்டானோ அப்படியே அவன் இருக்கிறான்.

80 வயதுவரைகூட காமம் தளராளம் இருப்பது ஆணின் படைப்பு. 50க்குள்ளேயே காமம் ஒடுங்கிப்போய்விடுவது பெண்ணின் படைப்பு

ஒரு வருடத்தில் ஒரு பிள்ளை பெறுவது பெண்ணின் படைப்பு. ஒரே வருடத்தில் 365க்கு மேலும் பெற்றுக்கொள்ள முடிவது ஆணின் படைப்பு.

அவளிடம் கருவறை இவனிடம் சாவி அதுதான் இனப்பெருக்கத்தின் வழி. அதுதான் இயற்கை. அதனால்தான் இந்தப் பிரபஞ்சம்.

ஆணிடம் பெண்தேடல் இல்லாவிட்டால் இந்த உலகமே இல்லை. அப்படிப் பெண்தேடல் இல்லாத ஓரினச்சேர்க்கையாளர்களால் பிரபஞ்சமே அழிந்து போகும்

ஆண் பெண்ணைத் தேடவேண்டும். பெண் ஆணைத் தேடவேண்டும்

பிள்ளைகள் பிறந்தபின் பெண்ணின் நிலைப்பாடு. தேடுதலிலிருந்து சற்றே விலகிவிடும்

ஆனால் ஆணின் தேடல் தொடரும். இது அடிப்படை, இயற்கை, வாழ்வியல் தத்துவம்.

நம் சமூகத்தில் ஏன் ஒரு பெண்ணை அடிமுட்டாளாகவே சித்தரிக்கிறார்கள். என்று தெரியவில்லை.

ஆணின் மேதாவித்தனம் பெண்ணை இப்படி அடிமையாகவே பார்ர்கிறது. தானே சுயசிந்தனை உள்ளவன் என்ற அகம்பாவம்.

பெண் பின்புத்திக்காரி என்று காலகாலமாய்ச் சொல்லும் அவலம்.

18 வயதை எட்டிய பெண் தன் எண்ணங்களில் தன் தேவைகளில் தெளிவாகவே இருப்பாள்.

அந்த வயதில் அவளுக்குக் கிடைப்பதுதான் வாழ்க்கை. அவள் வாழ்க்கையை வாழ நம் சமூகம் அனுமதிப்பதே இல்லை.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு இனிமையானது என்றாலும் ஆபத்தானது.

பஞ்சும் நெருப்பும் எளிதாக பற்றிக்கொள்ளும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு. இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்.

நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்.

ஆனால் காதல் என்று வந்துவிட்டால் நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது

கல்யாணம் என்று வந்துவிட்டால் காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது என்பது நடைமுறை உண்மை.

உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும் காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது

உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது

குழந்தைகள் என்று வந்துவிட்டால் ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்

ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும் அதுதான் பெண்ணின் படைப்பு

பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால் இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம் இல்லாமல் அழிந்துபோகும்.

posted by: Abu Safiyah

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 83 = 88

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb