Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஆளப் பிறந்த கூட்டமா? அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?

Posted on March 14, 2011 by admin

 ஆளப் பிறந்த கூட்டமா? அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?

ஆளப் பிறந்த கூட்டமா இல்லை அடங்கி வாழப் பிறந்த கூட்டமா?

எழப் பிறந்த கூட்டமா இல்லை அழப் பிறந்த கூட்டமா?

வாழப் பிறந்த கூட்டமா இல்லை வீழப் பிறந்த கூட்டமா?

 

வேதத்தைப் பற்றிக் கொள்ளுங்கள் என்றான் இறைவன் இவர்கள்

பேதத்தைப் பற்றிக் கொள்கிறாகள்

மார்க்கத்தைப் பேணுங்கள் என்றால் மூர்க்கத்தைப் பேணுகிறார்கள்

ஒட்டிக் கொண்டு வாழுங்கள் என்றால் வெட்டிக் கொண்டு சாகிறேன் என்கிறார்கள்

 

கொள்கை என்பது வேட்டி பதவி என்பது துண்டு

துண்டு போகலாம் ஆனால் வேட்டி போகக் கூடாது என்பார்கள்

நம்மவர்களோ பதவிக்காக உம்மத்தை துண்டு துண்டுகளாக ஆக்குகிறார்கள்

இஸ்லாமியக் கொள்கையைக் கூறு போட்டு

பதவி கிடைக்குமா என பார்க்கிறார்கள்

 

குரூப் குரூப் ஆக பிரிந்து நின்று இஸ்லாத்தின் உறுப்புகளை வெட்டிச் சாய்க்கிறார்கள்

என் சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரியும் என்றார்கள் ஏந்தல் நபி

தமிழகத்தில் இதுவரை 20 க்கும் மேற்பட்ட (கட்சிகள்?)

பிரிவுகளாகப் பிரிந்து நிற்கிறார்கள்

மற்றவர்கள் பதவிக்கு வர பரிந்து நிற்கிறார்கள் பல்லாக்கு தூக்க வரிந்து நிற்கிறார்கள்

 

கல்வியில் மிகவும் பின் தங்கி நிற்கிறோம் – மார்கத்தில்

கலகம் பண்ணுவதில் முன் வந்து நிற்கிறோம்

இந்தியாவில் எந்தச் சமுதாயமும் செய்யாத சாதனை

முஸ்லீம்களுக்கே அதிக இயக்கங்கள் என்பது வேதனை

 

அரசியல் என்பது பணம் பதவி பண்ண உத்தி மக்களைப் பிரிப்பது தான் அவர்கள் புத்தி

மார்கக்கல்வி உலகக்கல்வி இவையிரண்டையும் பற்றி நிற்பதில் தான் முஸ்லிம்களே நமது சக்தி

வேண்டாம் முஸ்லிம் அரசியல்கட்சிகள் என்ற சகதி

இல்லையென்றால் இறுதி நாளின் இறைவன் முன்

இஸ்லாத்தை உடைத்தவர்கள் அணியில் நிற்பது உறுதி

– கமால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 76 = 84

Categories

Archives

Recent Posts

  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
  • ஆணுருப்பின் அதிசயம்
  • இ‌‌ஸ்ல‌ா‌மிய மாத‌ங்க‌ளும் அதன் ‌சிற‌ப்ப‌ம்ச‌ங்க‌ளும்!
©2022 | Built using WordPress and Responsive Blogily theme by Superb