சத்தியம் தெளிவானதே! கோவை அப்துல் அஜீஸ் பாகவி இஃதிகாபினுடைய ஒரு இரவில் ஒரு இளைஞர், பர்தா விஷயத்தில் இஸ்லாத்தில் ஏன் இத்தனை குழப்பம்? என்று கேட்டார். சுடிதாரே பர்தா ஆகிவிடும் என்று ஒருவர் சொல்கிறார். முகத்தை மறைக்கத் தேவையில்லை என்று ஒருவர் சொல்கிறார். கண்கள் மட்டும் வெளியே தெரிகிற மாதிரியான பர்தாவுக்கு இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று ஒருவர் சொல்கிறார். இத்தனை குழப்பம் ஏன்? என்று அவர்கேட்டார். அவர் கேட்ட இந்த விஷயத்தில்…
Day: March 1, 2011
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் (1)
[ ஹிஜாப் பற்றிய ஓர் விரிவான ஆக்கம் ] ‘ஒருவனின்’ அடிமை [1] இறைமறை வசனங்கள் – நபிமொழிச் சான்றுகள் [2] நம்பிக்கையாளர்களின் அன்னையர்களது நடைமுறை [3] நபித்தோழர்கள் / தோழியர் [4] நபித்தோழியரின் முகத்திரை (நிகாப்) குறிச்சொற்கள்: திரை(ஹிஜாப்-Hijab), முகத்திரை(நிகாப்-Niqab), புர்கா-Burqa, பருவமடைந்த பெண்கள், புனித உறவுடையோர்(மஹ்ரம்-Mahram), ஹிஜ்ரீ 5ஆம் ஆண்டு, அல்-அஹ்ஸாப்-Al Ahzab (33ஆவது) அத்தியாயம், அந்நூர்-Al Noor (24ஆவது) அத்தியாயம்.
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் (2)
(2) நம்பிக்கையாளர்களின் அன்னையர்களது நடைமுறை இனி, அல்லாஹ்வின் தூதரின் மனைவியர் தொடர்பான ஹிஜாபைப் பற்றிய ஹதீஸ்களைப் பார்ப்போம். அதற்கு முன்னர், அஹ்ஸாப் (33) அத்தியாயத்தின் மூன்று இறைவசனங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ … “இறைநம்பிக்கையாளர்களுக்கு அவர்கள்தம் உயிரைவிட (நம்) நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) மேலானவர். அவரின் துணைவியர் அவர்களுக்கு அன்னையர் …” (அல்குர்ஆன் 33:6). … وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِن وَرَاء…
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் (3)
[3] நபித்தோழர்கள் / தோழியர் சான்று [3:1] ஹதீஸ் حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنْتُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَاهُ رَجُلٌ فَأَخْبَرَهُ أَنَّهُ تَزَوَّجَ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَظَرْتَ إِلَيْهَا قَالَ لَا قَالَ فَاذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا…
திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல் (4)
[4] நபித்தோழியரின் முகத்திரை(நிகாப்) சான்று [4:1] ஹதீஸ் : மக்கத்து வெற்றியை அடுத்து, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், ஆண்களிடம் பைஅத் பெற்ற பின்பு பெண்களிடம் பைஅத் வாங்கினார்கள். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஃபாவின் மீது அமர்ந்திருந்தார்கள். அதற்குக் கீழே உமர் ரளியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒவ்வொரு விஷயமாகக் கூற, அதனை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள்.
அலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்!
அலட்சியப் படுத்தக் கூடாத வலிகள்! 1. மிகமோசமான தலைவலி 2. நெஞ்சு, தொண்டை, தாடை, தோள்கள், கைகள், வயிறு ஆகியவற்றில் ஏற்படும் வலி. 3. கீழ் முதுகு வலி அல்லது தோள் பட்டைகளுக்கிடையே வலி 4. கடுமையான வயிற்று வலி 5. கெண்டைக்கால் வலி 6. கால் அல்லது பாதங்களில் எரிச்சல் வலி 7. என்னவென்று நிச்சயிக்க முடியாத வலி 8. தொடை, கால், பாதம் போன்ற பகுதியில் வலி 9. காரணம் அறிதல் & 10….
இல்லாளே இனியவளே!
இல்லாளே இனியவளே! [ ”உனது பட்டுப் பாதங்கள் இந்தப் பூமியில் தவழ்ந்து திரியும் நாட்கள் வரைக்கும், என்னால் இன்னொருத்தியை நினைத்துப் பார்க்கவே இயலாது” என்று அப்பொழுது நான் கூறியது முதல் இன்று வரைக்கும் எங்களுடைய உறவு பசுமையாகவே நீடித்திருக்கின்றது என்றும் அந்தப் பெரியவர் தனது இளமையின் இரகசியத்தைக் கூறினார். இந்தத் தள்ளாத வயதிலும் அந்த மனிதருடைய அர்பணிப்பான மணவாழ்க்கை தான் என்ன..! இது போன்றதொரு மணஉறவுகள் காணக் கிடைக்காத அரிதானதொன்றாக ஆகி விட்டது. நிச்சயமாக.., நம்மிடம் ஏகப்பட்ட…
இல்லறக் காவியம்
ஃபாத்திமுத்து ஸித்தீக் மண்ணுக்கு மழையாய் உணவுக்கு உப்பாய் ஜாடிக்கு மூடியாய் ஜோடி சேரும் இல்லறத் தென்றலின் இதத்தில் மகரந்தங்கள் சங்கமித்து சந்தோஷிக்கும் உளம் மலர்ந்தது! கருத்து வேற்றுமை கற்களும் வாக்குவாத முட்களும் கணக்கற்றிருப்பினும் வாழ்க்கைப்பயண வண்டியை ஒன்றிணைத்து இழுக்கும் இரட்டை மாடுகள் விட்டுக்கொடுத்து ஓடுவதில் முரண்படலாகாது!
பெண்களுக்கு சமூகத்தில் மதிப்பு கிடைத்து விட்டதா?
[ ஆணுக்குப் பெண் என்றுமே தாழ்வானவர்களல்ல. ஏன், ஆண்களை விடத் திறமையாகப் பல சமயங்களில் பெண்கள் செயலாற்றுவதைக் காணமுடிகிறது. ஆனால் பெண்களால் கிடைக்கும் வசதிகளை மட்டும் பெற்றுக் கொண்டு அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக சமுதாயக் கோட்பாடுகள் என்னும் அநீதியான பல விதிகளுக்குள் அவர்களை முடக்கி விடும் பல ஆண்கள் இந்த நவீன காலத்திலும் மலிந்து கிடக்கிறார்கள் என்பதும் வேதனைக்குரிய ஒன்றுதான். பெண்களின் சுதந்திரம் என்பது அரைகுறை ஆடையணிந்து, கட்டுப்பாடின்றித் திரிவதல்ல. அதை அப்படியாகத் திரிபு படுத்தி வைத்திருக்கும் பெண்கள்…
ஏன் சிந்திக்க மறுக்கிறோம் – தயங்குகிறோம்?
“அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று எதையும் நம்பாதே. எவன் சொன்ன சொல்லானாலும் அதை உனது சுயமதியால் ஏன் எதற்கு என்று சிந்தித்துப் பார்” –சாக்ரடீஸ். சிந்தனைசெய் மனமே! மனிதனின் பலம் எது? எது சிந்தனை? யார் அறிவாளி? படித்தது ஏன் நினைவில் இருப்பதில்லை? நிறைய நூல்களை படித்தவர்கள் அறிவாளிகளா? இது சரியா? நிறைய உணவுகளை உண்பவர்கள் யாவரும் பலசாலிகளா? மனிதனுக்கு எது கடினமான வேலை. எவரெஸ்ட் போன்ற உயர்ந்த பனி மலைகளில் ஏறுவதா? வறண்ட பாலைவனத்தில்…